காங்கேசந்துறையிலிருந்து – பொத்துவில் கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும்

காங்கேசந்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாகபொத்துவில் வரையான ஆழம் குறைந்த மற்றும் ஆழம் கூடிய கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக .தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவு அறிவித்துள்ளது. கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுவதோடு, இவ்விடயம் தொடர்பாக வழங்கப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுவதாகவும் தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

கிடைத்த வாய்ப்பை தவறவிட்டு விட்டுள்ளதாக கடும் வருத்தத்தில் ரணில்

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் செயற்படும் விதம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளார்.  இவ்வாறான இக்கட்டான நிலையிலும் நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஏப்ரல் மாதத்தை வீணடித்துள்ளதாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.  அனைத்துக் கட்சிகளின் பொருளாதாரம் பற்றிய அடிப்படை அறிவைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரே மேசையில் ஒன்று கூடி இந்த நெருக்கடியை எதிர்கொள்வதற்கான வேலைத்திட்டத்தை உருவாக்குவது முக்கியமாகும். ஏப்ரல் மாதத்தின் முதல் … Read more

கொழும்பு கொள்ளுப்பிட்டி வீதி ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றாக முடக்கம்

நாட்டில் இடம்பெற்று வரும் பொருளாதார சிக்கல் மற்றும் றம்புக்கணயில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து இன்று (01) மேற்குறித்த சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு – கொள்ளுப்பிட்டி பகுதியில் பிரதான வீதியை மறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியல் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் கொழும்பு – காலிமுகத்திடலில் இருந்து கொள்ளுப்பிட்டிக்கு மட்டும் வாகனங்கள் வரக்கூடியதாக உள்ளது.  ஆனால் கொள்ளுப்பிட்டியிலிருந்து காலிமுகத்திடல் நோக்கி செல்லும் … Read more

கொழும்பு கொள்ளுப்பிட்டி வீதி ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றாக முடக்கம்

நாட்டில் இடம்பெற்று வரும் பொருளாதார சிக்கல் மற்றும் றம்புக்கணயில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து இன்று (01) மேற்குறித்த சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு – கொள்ளுப்பிட்டி பகுதியில் பிரதான வீதியை மறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியல் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் கொழும்பு – காலிமுகத்திடலில் இருந்து கொள்ளுப்பிட்டிக்கு மட்டும் வாகனங்கள் வரக்கூடியதாக உள்ளது.  ஆனால் கொள்ளுப்பிட்டியிலிருந்து காலிமுகத்திடல் நோக்கி செல்லும் … Read more

முள்ளிவாய்க்காலில் வெடிபொருட்கள் மீட்பு (Photos)

முள்ளிவாய்க்கால் பகுதிகளில் வெடிக்காத நிலையில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வெடி பொருட்களானது நேற்று(30) மீட்கப்பட்டுள்ளது. வெடிபொருட்கள் தொடர்பில் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் எட்டு ஆர்.பி.ஜி ரக குண்டுகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. Source link

கையை மீறிய இலங்கையின் நிலவரம்! கோட்டாபயவின் கைகளில் முடிவு………!

தற்போதைய நெருக்கடியில் இலங்கையின் அனைத்து வழிகளும் கைமீறி போய்விட்டதாகவும், சுமூகமான தீர்வுகளை கானும் காலம் கடந்துவிட்டதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர், கடந்த ஏப்ரல் மாதத்தில் அரசியல் ரீதியாக முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. அதனை நான் உள்ளிட்டவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தெளிவாக எடுத்துரைத்திருந்தோம். அந்த நேரத்தில்  ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அந்த … Read more

உடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறிய நடிகர் அஜித் குமார்.. அனைவருக்கும் ஷாக் கொடுத்த புகைப்படம்

AK 61 நடிகர் அஜித் வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் தனது AK 61 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் அஜித் பல வேடங்களில் நடிக்கவுள்ளார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. இதற்காக தனது உடல் எடையில் இருந்து 25 கிலோவை அஜித் குறைவுள்ளார் என்றும், அதில் 10 கிலோ வரை குறைத்துவிட்டார் என்றும் தெரியவந்தது. உடல் எடையை குறைத்த அஜித் இந்நிலையில், அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் நடிகர் அஜித் உடல் எடையை … Read more

நியூசிலாந்தில் ஒமைக்ரோனின் டீயு – 4 வகை கொரோனா பாதிப்பு

நியூசிலாந்தில் ஒமைக்ரோனின் AB-4 வகை கொரோனா வைரஸ் பாதிப்பு முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இது உலக நாடுகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்தது. நியூசிலாந்து நாட்டில் கொரோனா பெருந்தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்து இதுவரை ஒன்பது இலட்சத்து 33 ஆயிரத்து 464 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், அந்நாட்டு சுகாதார அமைச்சு … Read more

வெளியில் தலைகாட்ட முடியாமல் பதுங்கியுள்ள ராஜபக்ஷர்கள் – தலைமறைவாக செல்லும் பசில்

இலங்கையில் இம்முறையில் முக்கிய தலைவர்களின்றி ஆளும் கட்சியின் மே தின பேரணிகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பேரணியில் 500 பேர் வரையிலான ஆதரவாளர்கள் மட்டுமே பங்கேற்றதாக தெரிய வருகிறது.  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ள தொழிற்சங்க கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த மே தின பேரணி இன்று பிற்பகல் நுகேகொட ஆனந்த சமரகோன் வெளிப்புற திரையரங்கில் நடைபெற்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரின் பங்கேற்பின்றி இந்த மே தினக் … Read more