வீதியில் வாகனத்தை நிறுத்தி எரிவாயு பெறும் பொலிஸ் அதிகாரி

சமையல் எரிவாயு ஏற்றிச் சென்ற வானகத்தை சாலையில் நிறுத்தி பொலிஸ் அதிகாரி ஒருவர் சமையல் எரிவாயுவை பெற்றுக்கொள்வதுபோன்ற காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. குறித்த காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதில் மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.  லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு  இந்த நாட்களில் சமையல் எரிவாயுவிற்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. பொதுச் சந்தைக்கு எரிவாயு விநியோகிப்பதை லிட்ரோ நிறுவனம் … Read more

சிறுவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அனைவரும் அக்கறையுடன் செயற்படவேண்டும்

சிறுவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அனைவரும் அக்கறையுடன் செயற்படவேண்டும் என திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான B. H. N. ஜயவிக்ரம அறிவுறுத்தியுள்ளார். மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் கூட்டம் இன்று (22) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போதே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார். பிரதேச செயலக ரீதியாக சிறுவர்களது நலன்கள் மற்றும் தேவைகள் குறித்து விரிவாக ஆராயப்படல் வேண்டும்.சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படல் தொடர்பான சம்பவங்கள் மாவட்டத்தில் பதிவாகின்றன.இதற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றை முற்றாக இல்லாதொழிக்கும் வகையில் பொறுப்பு … Read more

10 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள, 60 குடியிருப்புகளுடன் கூடிய இரட்டை அடுக்குமாடி (duplex) திட்டம் ஆரம்பம்

ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர், டெவலப்பர் மற்றும் செயற்பாட்டாளரான டிரில்லியம் ப்ராபர்ட்டி மேனேஜ்மென்ட் நிறுவனம் , 60 குடியிருப்புகளை கொண்ட உயர்தர டூப்ளக்ஸ் (இரண்டு மாடிகள்) அடுக்குமாடி குடியிருப்பிற்கான அடிக்கல் நாட்டு விழா 33, லயனல் எதிரிசிங்க மாவத்தை, கொழும்பு-5 இல் (21) நடைபெற்றது. குறித்த நிறுவன வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள், அரச அதிகாரிகள் உட்பட முக்கிய விருந்தினர்கள் மற்றும் டிரில்லியம் சொத்து முகாமைத்துவத்தின் தலைவர் ஜனக ரத்நாயக்க ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். சுமார் 10 மில்லியன் … Read more

முல்லைத்தீவு மாவட்ட விவசாய அமைப்புக்களுடனான கலந்துரையாடல்

முல்லைத்தீவு மாவட்ட சமூகமட்ட விவசாய அமைப்புக்களுடனானவடமாகாண ஆளுநர் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. இன்று (22-06-2022) பகல் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேரடியாக வும் செயலிமூலமும் நடைபெற்ற கலந்துரையாடலில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு வெளிப்பாடாக இன்றைய தினம் வடமாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட சமூகமட்ட விவசாய அமைப்புக்களுடனான கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க … Read more

கடற்றொழில் அமைச்சர் ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயம்

ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முதலாவது கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஐஸ் உற்பத்தி, கடலுணவு பதப்படுத்தல் மற்றும் களஞ்சியப்படுத்தல் செயற்பாடுகளை பார்வையிட்டார் அதன் பின்னர், இரண்டாம் கட்டமாக ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள ஒருநாள் மீன்பிடிப் படகுகளின் செயற்பாட்டை ஆரம்பிப்பதற்கு தேவையான முன்னேற்பாடுகள் தொடர்பாகவும் ஆராய்ந்தார். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றினை அமைத்து அதன் ஊடாக ஒலுவில் துறைமுகத்தினை மீன்பிடிச் செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவது தொடர்பான பூரண அறிக்கையினை ஒரு வார காலத்தினுள் சமர்ப்பிக்குமாறும் கேட்டுக் … Read more

அரச ஊழியர்கள் தொழில்வாய்ப்பிற்காக வெளிநாடு செல்லல்: சுற்றுநிருபம் வெளியீடுவெளியீடு

அரச ஊழியர்கள்  வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்வது குறித்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. அரச ஊழியர்கள்  முன்வைத்த கோரிக்கையை கவனத்திற்கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே தெரிவித்துள்ளார்  www.gov.lk என்ற இணையத்திற்குப் பிரவேசித்து இதுபற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். அரச சேவையாளர்களின் ஓய்வூதியத்திற்கோ சேவைக்காலத்திற்கோ பாதிப்பு இல்லாத வகையில் 5 வருட காலம் வெளிநாட்டில் தொழில்புரிய இதன் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கிறது.

பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சர் புதிய அறிவிப்பை விடுத்துள்ளார்.   நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக அடுத்த வாரம் பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்த தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.  நாடாளுமன்றில் அறிவிப்பு இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார். நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு நாட்டிலுள்ள பல  அரச மற்றும் அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், இணைய வழியில் … Read more

தொழிலாளர்களுக்கு அமைச்சர் வழங்கியுள்ள உறுதி

தனியார்துறையில் பணிபுரிகின்றவர்களின் குறைந்தபட்ச சம்பளத்தையும், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று  தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். வாழ்க்கைச் செலவிற்கு ஏற்றவாறு தனியார்துறையில் பணிபுரிகின்றவர்களின் குறைந்தபட்ச சம்பளத்தையும், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், அதற்கு தேவையான சட்ட விதிகளை பாராளுமன்றத்தில் முன்வைப்பதாகவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்….. நாம் நவீன உலகிற்கு ஏற்றவாறு நவீன உலகிற்கு ஏற்ற தொழில்களை அதிகரிக்கவும், முதலீட்டாளர்களை … Read more

உண்மையை பேசினார் சம்பந்தர்

 தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சொல்வதைப் போல இந்தப் பொருளாதாரச் சரிவானது இலங்கையில் நிலவிய போரின் விளைவுதான். அதாவது இலங்கையும் இந்தியாவும் இணைந்து தமிழர்களது மரபார்ந்த தாயகப் பிரதேசங்களை அழிக்க மேற்கொண்ட போரின் விளைவுதான் இது. மகாவம்ச மனநிலையின் கூட்டு வெளிப்பாட்டு இலங்கை அரசிற்கு இயக்கமான இலங்கை அரசிற்கு வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை முற்றாக அழித்து அதனை சிங்கள தேசமாக மாற்றிக்கொள்ள் வேண்டிய தேவை இருந்தது. இராமனின் தேசமென ஐதீகமயப்படுத்தி வைத்திருக்கும் இலங்கை … Read more