இளைஞர்களின் பிரச்சினைகளுக்கு தம்மால் தீர்வு வழங்க முடியும் – பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா
இலங்கையின் பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா இன்று (22) பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். அதன் பின்னர் அவர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். கேள்வி: நீங்கள் இதை எவ்வாறானதொரு கண்ணோட்டத்தில் பார்க்கின்றீர்கள்? பதில்: நான் உண்மையில் நாட்டுக்காக உழைக்கவே இங்கு வந்தேன். உறுதிமொழி எடுப்பதற்கு முன், சபாநாயகரிடம் எனது சொத்துக்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தேன். எனது வரி அனுமதி சான்றிதழையும் சபாநாயகரிடம் கையளித்தேன். அது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கிறேன். … Read more