சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்ல கோட்டாபய அரசாங்கம் நிர்ப்பந்தம்! அயலவரே காரணம்!

இலங்கை இன்று எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு கைகொடுக்கும் அயலவராக இந்தியா உருவாகி வருகிறது. எனவே தமது பொருளாதார மீட்பு திட்டங்களுக்கு இந்தியாவை தவிர்க்கமுடியாத கட்டத்துக்கு இலங்கை வந்துள்ளது. அந்த வகையில் இலங்கையின் உணவு,எரிபொருள் மற்றும் மருந்துப்பொருட்கள் போன்றவற்றை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவிடம் இருந்து இலங்கை எதிர்பார்க்கும் ஒரு பில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்வதில் இருந்த சிரமங்கள் தற்போது நீங்கியிருப்பதாகவே கருதலாம். அண்மையில் இந்தியாவுடன் செய்துக்கொள்ளப்பட்ட சம்பூர் சூரியஒளி மின்சார மைய உடன்படிக்கை மற்றும் மன்னார் காற்றாலை மின்சார … Read more

2021 தரம் ஜந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறு

சமீபத்தில் நடைபெற்ற 2021 தரம் ஜந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறு வெளியடப்பட்டிருப்பதாக பரீட்சைத் திணைக்களம் இன்று சற்று முன்னர் அறிவித்துள்ளது.  3,40,508 மாணவர்கள் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றியுள்ளனர். இதில் 85,440 மாணவர்கள் தமிழ் மொழியில் பரீட்சையில் தோற்றியுள்ளனர்.

சீமெந்தின் விலையும் சடுதியாக அதிகரிப்பு

இலங்கையில் அதிரடியாக பொருட்களும் சேவைகளும் அதிகரித்து வரும் நிலையில் சீமெந்தின் விளையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டில் உற்பத்தியாகும் 50 கிலோ கிராம் எடைகொண்ட சீமெந்து மூடையொன்றின் விலை 350 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 50 கிலோ கிராம் எடைகொண்ட சீமெந்து மூடையொன்று 1,850 என்ற புதிய விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.   Source link

முன்னோக்கிய பொருளாதாரப் பாதைக்கான அமைச்சரவை உபகுழுக்களின் கலந்துரையாடல்கள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தலைமையில் ஆரம்பம்

சீனா, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்குப் பிராந்தியத்துடன் பொருளாதார விவகாரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்துவதற்காக கடந்த மாதம் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மூன்று அமைச்சரவை உபகுழுக்கள் 2022 மார்ச் 9 மற்றும் 10ஆந் திகதிகளில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் பாராளுமன்றத்தில் முதன்முறையாகக் கூடின. பணிகளை ஆரம்பிக்கும் முகமாக, உபகுழுக்களின் உறுப்பினர்களாக செயற்படும் அமைச்சர்களான பந்துல குணவர்தன, நாமல் ராஜபக்ஷ, அலி சப்ரி, ரமேஷ் பத்திரன மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரின் பங்கேற்புடன் அமைச்சரவை உபகுழுக்களின் … Read more

ஆக்கிரமிக்கப்பட்ட “உக்ரைன்” பிராந்தியம் ஒன்றில் “ரஸ்யா” சந்தித்துள்ள முதல் நிர்வாக தோல்வி!

ரஸ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட நகரத்தில், ரஸ்;ய நி;ர்வாகத்துக்கு முதல் நிர்வாக தோல்வி ஏற்பட்டுள்ளது. ரஸ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கெர்சன் உள்ள பிராந்தியசபை, தமது நகரம் உக்ரைனிய நாட்டிலேயே உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் தீர்மானத்துக்காக வாக்களித்துள்ளது. பிரிந்து செல்லும் ‘மக்கள் குடியரசை’ உருவாக்குவதற்கு ரஸ்யா போலியான வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைனிய அதிகாரிகள் சுமத்தியிருந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இந்த வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ளது. சபையின் துணைத் தலைவரான யூரி சோபோலெவ்ஸ்கி,தமது இன்ஸ்டாகிராம் பதிவில்,கெர்சன் பிராந்தியம் உக்ரைனுக்கு உரியது என்ற யோசனையை 44 வாக்குகள் … Read more

எதிர்வரும் காலத்தில் நாட்டில் அதிகரிக்கப்போகும் அபாயம்

நாட்டில் டெங்கு அபாயம் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கக் கூடும் என சுகாதார பூச்சியியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட பூச்சியியல் ஆய்வுகளின் மூலம் அதிகளவான நுளம்புகள் பெருகும் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பூச்சியியல் நிபுணர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் திஸ்னக திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலத்தில்  அதிகரிக்கும் மழையினால் நாட்டில் நுளம்பு பெருக்கம் அதிகரிக்கலாம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். Source link

ஒவ்வொரு நாளும் காலையில் 235 வீடுகளுக்கு பேப்பர் போடுவேன்! எனது வெற்றியின் இரகசியம்…? கந்தையா பாஸ்கரன் (VIDEO)

”வாழ்க்கையில் சம்பாதித்து முன்னேற வேண்டும் என்ற ஆர்வத்தில் 235 வீடுகளுக்கு காலையில் பேப்பர் போடுவேன்” என ஐபிசி தமிழ், லங்காசிறி ஊடக வலையமைப்பின் நிறுவனர் பாஸ்கரன் கந்தையா தெரிவித்துள்ளார். தொழில்துறையில் முன்னேற வேண்டும் என்ற ஆர்வத்தில் சிறு வயதிலிருந்தே தம்மை முழுமையாக ஈடுபடுத்தியமையே தற்போது தனது வெற்றிக்கான காரணம் என்றும் தெரிவித்துள்ளார். ஐபிசி தமிழின் பிரமுகர்களின் அறியப்படாத பக்கங்களைத் தேடும் நக்கீரன் சபை விசேட நிகழ்ச்சியில் அதிதியாகக் கலந்துகொண்டு தனது வாழ்வில் கடந்து வந்த பாதைகளையும்,எதிர்நோக்கிய சிக்கல்களையும் … Read more

தீவிரமடையும் ரஷ்ய – உக்ரைன் போர்! வீரர்களின் உயிரிழப்பு விபரங்களை வெளியிட்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி

ரஷ்யாவுக்கு எதிரான போரில் 1,300 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பொதுமக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். ரஷ்யாவின் படைகளை முன்னேற விடாமல் உக்ரைன் படைகள் பதிலடி கொடுத்த வண்ணம் உள்ளனர். இதனால் இரு தரப்பிலும் அதிக அளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைன் தரப்பில் 1300 வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் … Read more

சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 மார்ச்13ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2022மார்ச் 13ஆம் திகதி காலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது. சப்ரகமுவ, மேல், தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.கிழக்கு … Read more