எமது தம்மானந்த நாயக்க தேரர் பொலன்னறுவையில் மாத்திரமன்றி முழு நாட்டிலும் மதிக்கப்படும் தேரராவார் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ
எமது தம்மானந்த நாயக்க தேரர் பொலன்னறுவையில் மாத்திரமன்றி முழு நாட்டிலும் மதிக்கப்படும் தேரராவார் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார். பொலன்னறுவை வரலாற்று சிறப்புமிக்க இசிபத்தனாராம ரஜமஹா விகாராதிபதி வணக்கத்திற்குரிய உடகம ஸ்ரீ தம்மானந்த தேரருக்கு உடரட அமரபுர மகா நிகாயாவின் அனுநாயக்கர் பதவியை வழங்குவதற்கான சன்னஸ் பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று (04) அலரிமாளிகையில் இடம்பெற்ற போதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது கௌரவ பிரதமரினால் உடகம ஸ்ரீ தம்மானந்த தேரருக்கான சன்னஸ் … Read more