ஹெம்மாத்தகம நீர்வழங்கல் திட்டம் பொதுமக்கள் பாவனைக்கு…
கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க, மாவனெல்ல மற்றும் ரம்புக்கன ஆகிய பிரதேசங்கள் உள்ளடங்கக்கூடிய வகையில் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையால் நிர்மாணிக்கப்பட்ட ஹெம்மாத்தகம நீர்வழங்கல் திட்டம், 20ம் திகதி பொதுமக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்றதுடன், ஜனாதிபதி வைபவ ரீதியாக பெயர் பலகையை திரைநீக்கம் செய்து, நீர் அமைப்பையும் திறந்து வைத்தார். இந்த திட்டத்திற்காக … Read more