லங்கா பிரீமியர் லீக்கின் 4 ஆவது தொடருக்கான 'வெளிநாட்டு வீரர்களின் பதிவு' ஆரம்பம்
லங்கா பிரீமியர் லீக்கின் 4 ஆவது தொடருக்கான ‘வெளிநாட்டு வீரர்களின் பதிவு’ தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. LPL தொடரின் நான்காவது தொடர் போட்டிகள் இந்த ஆண்டின் ஜூலை மாதம் 30ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இந்நிலையில் தொடரில் பங்கெடுக்கும் வெளிநாட்டு வீரர்களை பதிவு செய்வதற்கான பணிகளை இலங்கை கிரிக்கெட் சபை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கமைய வெளிநாட்டு வீரர்கள் LPL Player Registration Portal – Sri … Read more