சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 06 பேர் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர் மன்னார், எருக்குளம்பிட்டி கடல் பிரதேசத்தில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 06 பேருடன் ஒரு டிங்கி படகு கைது செய்யப்பட்டது. சட்டவிரோத குடியேற்றங்கள் உட்பட கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத கடத்தல்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்கரை பிரதேசங்களில் கடற்படையினர் பல தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அதன் படி 2023 மே மாதம் 05 ஆம் திகதி வட மத்திய கடற்படை … Read more