ஒரேயொரு ராசிக்காரருக்கு கிட்டவுள்ள அதிஷ்டம்! மிதுனத்தை ஆட்டிப்படைக்கும் கிரக பெயர்ச்சி- நாளைய ராசிப்பலன்

குரு பெயர்ச்சி பெரும்பாலும் தீய பலன் தருவதில்லை என்றாலும், சில அமைப்புகளால் குருவால் சுப பலன்களை கொடுக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, சில ராசிக்காரர்கள் இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். இவ்வாறு இருக்கையில் நாளைய தினம் எந்த ராசிக்காரர்களுக்கு எவ்வாறான பலன்கள் கிடைக்கபோகின்றது என்று பார்க்கலாம். உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW      மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் … Read more

ஆசியாவின் மிகச்சிறந்த விமான மற்றும் கப்பற்துறை கேந்திர நிலையமாக இலங்கையை மாற்ற வேண்டும்

அரசாங்கத்தின் 25 வருட அபிவிருத்தி திட்டத்திற்குள் மேற்படி விடயமும் உள்ளடங்கும் – ஜனாதிபதி தெரிவிப்பு ஆசிய வலயத்தின் முழுமையான விநியோக மற்றும் போக்குவரத்து மாற்றங்களை கருத்திற்கொண்டு இந்து சமுத்திரத்தின் விமான மற்றும் கப்பற்துறை கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்குரிய திட்டமிடல் அரசாங்கத்தின் 25 வருட அபிவிருத்தி திட்டத்திற்கு உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கொழும்பு – வடக்கு … Read more

தமிழர் பகுதியில் நெஞ்சை உலுக்கும் 15வயது சிறுமியின் கேள்விகள்! தனிமையில் தவிக்கும் தாய் (Video)

வறுமை எந்த அளவுக்கு கொடுமையானது என்பது ஏழைகளாக பிறந்து வளர்ந்து பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து உணர்ந்தவர்களுக்கே தெரியும். அவ்வாறான குடும்பங்களின் தேவை அறிந்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டிய தேவை அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் அல்ல ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் உண்டு. இப்படி வறுமையில் வாழும் இவரின் துன்பங்களும், துயரங்களும் குறித்து இன்னும் சொல்லப்படாதவை ஏராளம். ஆனால், அவை இன்னமும் திரைக்குப் பின்னால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அந்தவகையில், மன்னார் மாவட்டத்தில் வறுமையால் தனது மகளின் … Read more

பெருமளவான உள்நாட்டு வெளிநாட்டவர்களின் பங்கேற்புடன் வெகு விமரிசையாக நடைபெற்ற “வசத் சிரிய 2023”

புத்தாண்டு நிகழ்வுகளை ஜனாதிபதியும் பார்வையிட்டார். வெற்றியாளர்களுக்கு பெறுமதியான பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைப்பு.“வசத் சிரிய 2023” தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் (22) கொழும்பு சங்கிரீலா மைதானத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது . “வசத் சிரிய 2023” புத்தாண்டு அழகியாக கொடிகாவத்தயை சேர்ந்த இருஷி காவ்யா அபஷேக தெரிவு செய்யப்பட்டதோடு, இரண்டாம் இடத்தை மொறட்டுவையை சேர்ந்த தாருகா ரஷ்மினியும் மூன்றாம் இடத்தை குருநாகல் கல்கமுவையை சேர்ந்த சுபாஷினி புல்பமாலாவும் பெற்றுக்கொண்டனர்.“வசத் … Read more

நாட்டின் பல பாகங்களுக்கு பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

2023 ஏப்ரல் 24ஆம் திகதி இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் … Read more

மூன்று பௌத்த துறவிகளின் கொடூரச் செயல் அம்பலம்

8 வயது பௌத்த துறவி ஒருவர் மூன்று துறவிகளால் துன்புறுத்தப்பட்ட சம்பவம் ஒன்று புஸ்ஸல்லாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரட்டை பாதை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.   துறவறம் பூண்டு 45  நாட்களேயான இந்த சிறிய பௌத்த துறவி மந்திரத்தினை சரியாக உச்சரிக்காத காரணத்தினால் இவ்வாறு கடுமையாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துன்புறுத்தல்களுக்கு உள்ளான இந்த எட்டு வயதுடைய பௌத்த துறவி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். மிகக் கொடூர வன்முறைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள துறவி … Read more

மருத்துவ ஆலோசனை பெறுவதற்கான உடனடி தொலைபேசி சேவை

மருத்துவ ஆலோசனை பெறுவதற்கான உடனடி தொலைபேசி சேவை ஒன்றை இந்தியாவில் உள்ள அப்பலோ மருத்துவமனை மற்றும் அந்நாட்டின் இலங்கை அலுவலகத்துடன் இணைந்து ஆரம்பித்துள்ளது. நாட்டில் வாழும் எந்தவொரு நபருக்கும் அவர்களின் உடல்நலப் பிரச்சினைகளுக்கு மருத்துவ ஆலோசனைகளை பெறுவதற்காக ” Help Line For Free Medical” என்ற ஹொட்லைன் சேவையொன்று அண்மையில் ஆரம்பித்த வைக்கப்பட்டது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் கொள்ளுப்பிட்டி சுற்றுலா விடுதியில் இதன் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது. இந்த அழைப்பு சேவை மற்றும் … Read more

சுதுவெல்லை புத்தாண்டு விழாவின் பரிசளிப்பு நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளர் கித்சிறி ராஜபக்ஷவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “கித்சிறி மேலா” புத்தாண்டு நிகழ்வுகள் நேற்று (23) டீன்ஸ் வீதிச் சந்தியில் இடம்பெற்றன. இப்போட்டிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வுகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றதோடு, புத்தாண்டு அழகியாக தெரிவுசெய்யப்பட்ட ஹஷினி சமுதிகா, இரண்டாம் இடத்தைப் பெற்ற செனுகி ரதீஷா, மூன்றாம் இடத்தைப்பெற்ற லக்‌ஷிகா இஷாரா ஆகியோர் ஜனாதிபதியிடமிருந்து பரிசுகளை பெற்றுக்கொண்டனர். அதனையடுத்து சைக்கிளோட்டப் போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கான பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும் … Read more

12 மணி நேர வேலை நேரத்தை அறிவித்த இந்தியா!

12 மணி நேர வேலை மசோதா இன்று தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப்பட்டது. தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. வலுக்கும் எதிர்ப்பு இதற்கு எதிர்க்கட்சிகளுடன், திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து குரல் … Read more

பாடசாலை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக பாடசாலை மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு பாடசாலை அதிபர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலையுடன் கூடிய காலநிலை நிலவும் சந்தர்ப்பங்களில் பாதகமான விளைவுகள் ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. வியர்வை, அதிக உடல் உழைப்பு மற்றும் பக்கவாதம், நீர்ப்போக்கு மற்றும் உமிழ்நீர் வெளியேறும் நிலைமைகள் அதிகரித்துள்ளமை ஒரு பாரதூரமான … Read more