புலம்பெயர் தொழிலாளர்களின் வெளிநாட்டுப் பணம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்!
2023 பெப்ரவரியில் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் வெளிநாட்டுப் பணம் 407.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். தமது உத்தியோகப்புர்வ டுவிட்டர் பதிவிலே அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். Sri Lankan migrant workers’ foreign remittances increased to US$ 407.4 million in February 2023 from US$ 204.9 million in February 2022. This is a 98.8% (US$ 202.5 million) increase compared to … Read more