இலங்கை வர்த்தக வங்கிகளில் இன்று பதிவான டொலரின் பெறுமதி! கடும் வீழ்ச்சி

இலங்கை வர்த்தக வங்கிகளில் இன்றையதினம் அமெரிக்க டொலரொன்றின் மதிப்பு மேலும் சரிந்துள்ளது.   இன்றைய பெறுமதி இதன்படி, கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 310.38 ஆகவும் விற்பனை விலை 328 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இதேவேளை, ஹட்டன் நஷனல் வங்கி இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 310 ஆகவும் விற்பனை விலை 330 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இதேவேளை அரசாங்கத்தின் இரண்டு பிரதான வங்கிகளான மக்கள் வங்கி இன்று அமெரிக்க டொலர் … Read more

எந்தவொரு பரீட்சைக்கும் தாய்மொழியைப் பயன்படுத்தும் உரிமை நிலைத்திருக்க வேண்டும்

நாட்டில் நடத்தப்படும் எந்தவொரு பரீட்சையையும், சிங்களவர்கள் சிங்கள மொழியைப் பயன்படுத்தியும், தமிழர்கள் தமிழ் மொழியைப் பயன்படுத்தியும் தமது தாய் மொழியில் பரீட்சை எழுதுவதற்கான உரிமை நாட்டில் நிலைத்திருக்க வேண்டும் என்பது தனது தனிப்பட்ட கருத்து என்று அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (08) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், சட்டக்கல்லூரியின் நடவடிக்கைகளை ஆங்கில மொழியில் மாத்திரம் நடத்த தீர்மானித்துள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் … Read more

அமெரிக்க டொலரின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி

அமெரிக்க டொலரின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி  இலங்கை மத்திய வங்கியினால் இன்று  (08.03.2023) வெளியிடப்பட்ட  நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:  

முட்டை இறக்குமதி செய்யப்படவில்லை – அமைச்சர் நளின் பெர்னாண்டோ

நாட்டில் இதுவரையில் முட்டை இறக்குமதி செய்யப்படவில்லை என்று வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் நளின் பெர்னாண்டோ இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டில் முட்டை உற்பத்தியை அதிகரித்து உள்ளூர் சந்தையில் அதன் விலையில் சமநிலை ஏற்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார். சபையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே வர்த்தக அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார் முட்டைக்கு மாத்திரமின்றி ஏனைய பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்ற போதும் உற்பத்தியில் ஏதேனும் வீழ்ச்சி ஏற்பட்டாலும் அது தொடர்பில் தலையிடுவது வர்த்தக அமைச்சின் … Read more

அத்தியாவசிய பொருளொன்றின் விலை இன்று முதல் குறைப்பு

அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான கோதுமை மாவின் விலை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிலோகிராம் ஒன்றுக்கு 15 ரூபாவினால் இவ்வாறு கோதுமை மா விலை குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை செரண்டிப் மற்றும் பிரிமா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இன்று முதல் நடைமுறை குறித்த விலைக்குறைப்பு இன்று (08.03.2023) முதல் நடைமுறைக்கு வருமென அந்த நிறுவனங்கள் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை பாணின் விலை குறைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  Source link

நெதர்லாந்து தூதுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை சந்தித்தார்

இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் அதிமேதகு பொனி ஹோர்பக் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரேமித பண்டார தென்னகோன் அவர்களை கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் (மார்ச் 07) சந்தித்தார். இச்சந்திப்பின் போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் நெதர்லாந்து தூதுவருக்கிடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து சுமுகமான கலந்துரையாடல்  இடம்பெற்றது. இலங்கையில் அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகள் மேம்படுத்துத்தல் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் குறித்து, தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய அறிவிப்பு

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெறும் தினம் குறித்து ,தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (07) புதிய அறிவிப்பை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பில்  உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு 2023 ஏப்ரல் 25 ஆம் திகதி மிகவும் பொருத்தமான திகதி என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை ,பலத்த காற்றும்  வீசக்கூடும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 மார்ச்08ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 மார்ச் 08ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் கிழக்குமற்றும்ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள்மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவமாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில்பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல்மாகாணங்களிலும் திருகோணமலை,ஹம்பாந்தோட்டை … Read more

நிதித் துறை நெருக்கடி முகாமைத்துவத்துக்கு  குழு, அமைச்சரவை அங்கீகாரம்

நிதித்துறை நெருக்கடி முகாமைத்துவக் குழு மற்றும் நிதித்துறை நெருக்கடி முகாமைத்துவம் தொடர்பான தொழில்நுட்பக் குழுவை நிறுவுவதற்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (08) அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.   இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற ;அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:    01. நிதித்துறை நெருக்கடி முகாமைத்துவக் குழு தாபித்தல் அரச … Read more

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியிலும் மாடுகளுக்கு அம்மை நோய்

வடமராட்சி கிழக்கு கொட்டோடை பகுதியில் பல மாடுகளுக்கு அம்மை நோய் இனங்காணப்பட்டுள்ளது. நோயை கட்டுப்படுத்துவதற்க்கான நடவடிகையை தற்போது இலங்கை அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.