பொலன்னறுவை விவசாயிகள் ஜனாதிபதிக்கு பாராட்டு

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் விவசாயிகளுக்குத் தேவையான உரங்களை உரிய நேரத்தில் வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு, பொலன்னறுவை விவசாயிகள் தமது நன்றியைத் தெரிவித்தனர். பொலன்னறுவை மின்னேரிய பிரதேசத்தில் நேற்று (02) நடைபெற்ற வைபவமொன்றில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களைச் சந்தித்த பொலன்னறுவை மாவட்ட விவசாய அமைப்பின் தலைவர் ஆனந்த ராஜபக்ஷ உள்ளிட்ட விவசாயிகள் ஜனாதிபதிக்கு தமது சங்கத்தின் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். விவசாயிகளுக்காக ஆற்றிய பணியைப் பாராட்டி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு “ரன் வீ கரல” … Read more

நாய் இறைச்சி உணவகத்திற்கு அனுமதி வழங்கிய நாடு! பரபரப்பை ஏற்படுத்திய தகவல்

நாட்டின் தலைநகரில் ஆடம்பர நாய் இறைச்சி உணவகத்திற்கு(Dog Meat Delicacy House) வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஒப்புதல் வழங்கியுள்ளார். ஜனாதிபதி கிம் தலைமையில் நடைபெற்ற விவசாய உச்சி மாநாட்டைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. வட கொரிய மக்களிடையே ஆரோக்கியமான உணவை ஊக்குவிக்கும் வகையில் இந்த புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவிட் கால பேரழிவு, போர் பதட்டங்கள் மற்றும் உலக நாடுகளின் தனிமைப்படுத்தல் போன்ற சிக்கல்களால் கடுமையான உணவு தானிய தட்டுப்பாடு ஏற்பட்டு … Read more

சர்வதேச நாணய நிதியத்தின் விசேட அறிவிப்பு

இலங்கையில் வரிக் கொள்கையை மறுசீரமைப்பது இன்றியமையாத விடயம் என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இந்நாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. தனிநபர் வருமான வரி வரி வருவாய் மற்றும் செலவு இடையே உள்ள ஏற்றத்தாழ்வை சரி செய்யவே அது தேவைப்படுவதாக அலுவலகம் தெரிவித்துள்ளது. தனிநபர் வருமான வரிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட வரி விகிதம் அதை அடைவதற்கு இன்றியமையாதது என்றும் இந்த சீர்திருத்தங்கள் ஊடாக கடனாளிகளின் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. Source link

நெருங்கிய உறவு திருமணம்… குழந்தையை பாதிக்குமா?

பெண் கொடுத்து பெண் எடுத்தல் சம்பிரதாயமானது அந்தக் காலத்திலிருந்தே வருகின்றது. மாமா, அத்தை பிள்ளைகள், சொந்த தாய்மாமா என்று சொந்தம் விட்டுப் போகக் கூடாது, சொத்து வெளியில் போகக் கூடாது போன்ற காரணங்களுக்காகவும் சில வேளைகளில் ஒருவரை ஒருவர் பிடித்துப்போயிருப்பதாலும் சொந்தங்களுக்குள் திருமணங்கள் நடக்கின்றன. இரத்த உறவுகளுக்குள் திருமணம் முடிக்கக்கூடாது. அவ்வாறு திருமணம் நடந்தாலும் குழந்தை ஊனமாகத்தான் பிறக்கும் என்பது பல காலமாக பேசப்பட்டு வரும் ஒரு விடயமாகக் காணப்படுகிறது.  குழந்தையொன்று ஊனமாக பிறக்க பல காரணங்கள் … Read more

இ.போ.ச ஊழியர்களுக்கான சம்பளம் குறித்து வெளியான தகவல்

இ.போ.ச ஊழியர்களுக்கான சம்பளத்தை தாமதமின்றி வழங்க இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்ற போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிலேயே இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.  இதன்போது, இலங்கை போக்குவரத்து சபையின் பணியாளர்களுக்கான 2023 பெப்ரவரி மாத சம்பளத்தை இதற்கு முன்னரான மாதங்களில் வழங்கிய நடைமுறைக்கு அமைய தாமதம் இன்றி வழங்குவதற்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழு இணக்கப்பாட்டை வழங்கியது. சம்பளப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள்  இலங்கை போக்குவரத்து சபை கடந்த … Read more

இணையப் பாதுகாப்பு தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலமர்வு

அமைச்சில் பணியாற்றும் பணியாளர்கள், உத்தியோத்தர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் துதரங்களில் பணியாற்றும் இராஜதந்திர அதிகாரிகளுக்கான இணையப் பாதுகாப்பு தொடர்பான செயலமர்வு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டது.  திறன் அபிவிருத்தி திட்டங்களின் வரிசையில் இந்த செயலமர்வு இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டது. அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் இணையப் பாதுகாப்பு மற்றும் இணையத் தொகுதி குறித்த ஊடாடும் செயலர்வை நடத்தினர். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பொருளாதார விவகாரப் பிரிவின் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் விசேட … Read more

இலங்கையிலிருந்து லாவோஸிற்கு ஆட்கடத்தல் முறைப்பாடுகள் குறித்து வெளியான தகவல்

இலங்கையிலிருந்து லாவோஸிற்கு (Laos) ஆட் கடத்தப்படும் சம்பவங்கள் குறித்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. நேற்றைய தினம் வரை (01.03.2023) 15 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தாய்லாந்தில் வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருவதாகப் பொய்யான உத்தரவாதத்தின் பேரில், இலங்கை இளைஞர்கள் பலர் லாவோஸில் சிக்கியுள்ளமை தொடர்பில் இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.  முறைப்பாடுகள் ஏற்கனவே பணியகத்தால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அம்பலாந்தோட்டையைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர் ருவன் பத்திரன மற்றும் அவருக்கு உதவியதாகக் கூறப்படும் … Read more

3 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி…

இந்திய அணி 88 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் நெருக்கடியான நிலையில் தனது இரண்டாம் இன்னிங்சில் தற்போது விளையாடி வருகிறது. இந்தியாவின் இந்தூரில் நேற்று (01) ஆரம்பமான இந்தியா – அவுஸ்திரேலியா இடையேயான பார்டர் – கவாஸ்கர் தொடரின் 3-வது டெஸ்ட் தொடரில் நாணய சுழற்நியில் வென்ற இந்தியா முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அவுஸ்திரேலிய சுழற்பந்துவீச்சில் இந்திய அணி 33.2 ஓவரில் 109 ஓட்டங்கள மட்டுமே எடுத்திருந்த நிலையில் சகல விட்கெட்டுக்களையும் இழந்தது. இதையடுத்து அவுஸ்திரேலியா … Read more

கமத்தொழில் அமைச்சில் விசேட ஆய்வுப் பிரிவு

கமத்தொழில் அமைச்சில் விசேட ஆய்வுப் பிரிவொன்றை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளது. கமத்தொழில் அமைச்சில் தற்போது விசேட விசாரணைப் பிரிவு ஒன்று இல்லாததால், அவ்வாறானதொரு பிரிவை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். கமத்தொழில் அமைச்சில் 13 மேலதிக செயலாளர்கள் கடமையாற்றுகின்றனர் அவர்களில் சிலர் விவசாய சேவையிலிருந்தும் சிலர் நிர்வாக சேவையிலிருந்தும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிகாரிகளுக்கு கடமைகளை வழங்குவது தொடர்பில் அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அங்கு இந்த விசேட … Read more

சீன அரசாங்க நன்கொடை எரிபொருள்:இன்று முதல் விவசாயிகளுக்கு

சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள எரிஎரிபொருள் , விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக இன்று (02) முதல் விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்காக ,டோகன்கள் (குறி அட்டைகள்) வழங்கப்பட்டுள்ளன. நாட்டில் நெல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு, சீன அரசாங்கத்தினால், 6.98 மில்லியன் லீட்டர் டீசல் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு சிக்கல்கள் காரணமாக இந்த எரிபொருளை விவசாயிகளுக்கு விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே அவற்றை விரைவாக விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்குமாறு கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சின் அதிகாரிகளுக்கும், விவசாய அபிவிருத்தித் … Read more