சிறு போக பயிர் செய்கைக்கு தேவையான உரத்தை ,தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை

எதிர்வரும் சிறு போகத்திற்கு எந்தவித தட்டுப்பாடும் இன்றி குறித்த நேரத்தில் தேவையான உரத்தை விவசாயிகளுக்கு வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளோம் என்று கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். விவசாய அமைச்சின் 2023 ஆம் ஆண்டுக்காக விவசாயத்துறை மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே  அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்..அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (01) இந்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது. இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்… மூன்று போகங்களுக்குப் பிறகு இம்முறை TSP … Read more

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் கோரிக்கை மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை அறவீட்டுத்தருமாறு ,தமக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து அவற்றில் இருந்து தன்னை விடுவித்து உத்தரவிடுமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை, மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் ரூ.21,000 கட்டணத்துடன் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது. சஞ்சீவ மொராயஸ் மற்றும் பிராங்க் குணவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர்களைக்கொண்ட அமர்வு இந்த உத்தரவை … Read more

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்து அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி ,கடந்த சில தினங்களாக அதிகரித்து வருவதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நேற்று (28) வெளியிடப்பட்ட நாணய மாற்று வீதத்திற்கு அமைவாக ,அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை மற்றும் கொள்வனவு விலைகளில் குறிப்படத்தக்க மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. டொலர் ஒன்றின் விற்பனை விலை 366 ரூபாய் 92 சதமாகவும் கொள்வனவு  விலை 357 ரூபாய் 68 சதமாக அமைந்திருந்தது.. கடந்த மாதம் 24 ஆம் திகதி டொலர் … Read more

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய பெருவிழா: அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு

கச்சதீவு புனித  அந்தோனியார் ஆலய பெருவிழா தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட அரசாங்க அதிபரினால் ,நேற்றைய தினம் (28) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டுக்கான கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா, யாழ்ப்பாண மாவட்டச் செயலாளரது ஒருங்கிணைப்பில் யாழ்ப்பாண ஆயர் இல்லம், இலங்கை கடற்படை,நெடுந்தீவு பிரதேசசெயலகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களின் முழுமையான ஒத்துழைப்புடன் மார்ச் 03 மற்றும் 04 … Read more

35 ஆண்டுகளாக சிறையில் வாடும் இலங்கையர் தொடர்பில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

குற்றம் ஒன்றுக்கான விசாரணையில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டமையின் அடிப்படையில் ஏற்கனவே 35 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள இலங்கையர் ஒருவரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு இந்திய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018 கொள்கையின் அடிப்படையில் மனுதாரரின் முன்கூட்டிய விடுதலையை மறுத்ததற்கு எதிரான மனுவில் நீதியரசர்கள் அபய் எஸ். ஓகா மற்றும் ராஜேஷ் பிண்டல் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆயுள் தண்டனை இந்தநிலையில் மனுதாரரின் மேல்முறையீட்டு மனு மீது மூன்று வாரங்களுக்குள் … Read more

சிறு போகப் பயிர்ச் செய்கைக்கு தேவையான உரத்தை ,தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை

எதிர்வரும் சிறு போகத்திற்கு எந்தவித தட்டுப்பாடும் இன்றி குறித்த நேரத்தில் தேவையான உரத்தை விவசாயிகளுக்கு வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளோம் என்று கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். விவசாய அமைச்சின் 2023 ஆம் ஆண்டுக்காக விவசாயத்துறை மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே  அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்..அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (01) இந்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது. இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்… மூன்று போகங்களுக்குப் பிறகு இம்முறை TSP … Read more

மண்ணெண்ணெய் விலை 50 ரூபாவினால் குறைப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC)  மண்ணெண்ணெய் விலையை 50 ரூபாவினால் குறைத்துள்ளது .மண்ணெண்ணெய் விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு (01) முதல் நடைமுறைக்கு வருவதாக கூட்டுத்தாபனம் அறவித்துள்ளது. இருப்பினும், ஏனைய பெட்ரோலிய பொருட்களின் விலைகள் மறுசீரமைக்கப்படவில்ல என்று கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. புதிய விலை மறுசீரமைபப்புக்கு அமைவாக ,தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலியப் பொருட்களின் விலை  பின்வருமாறு: மண்ணெண்ணெய் – ரூ. 305.00 … Read more

இலங்கைக்கிடையிலான Vistara airlines விஷ்தாரா விமான சேவை மீண்டும் ஆரம்பம்

விஷ்தாரா விமான நிறுவனம் இலங்கைக்கான விமான சேவைகளை இன்று (01)  முதல் மீண்டும் ஆரம்பித்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. டாடா எஸ்ஐஏ ஏர்லைன்ஸ் லிமிடெட், விஸ்தாரா Vistara airlinesij முன்னெடுத்துவருகிறது., இது டாடா சன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கூட்டு முயற்சியாகும். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் இது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த விமான நிறுவனத்தின் சேவை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு இடையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக கொழும்பு … Read more

மரதகஹமுல அரிசி களஞ்சியசாலையுடன் இணைக்கப்பட்டுள்ள 115 அரிசி விற்பனை நிலையங்கள்

மரதகஹமுல அரிசி களஞ்சியசாலையுடன் இணைக்கப்பட்டுள்ள 115 அரிசி விற்பனை நிலையங்களின் நிர்மாணப்பணிகளின் எஞ்சிய பணிகளை நிறைவு செய்யுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவிக்கையில், மரதகஹமுல அரிசி களஞ்சியசாலையின் நிர்மாணப் பணிகளை துரிதமாக முடித்து, பிரதேசத்தின் வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக சங்கங்களை இணைத்து மக்களுக்கு பயனுள்ள சேவையை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். மரதகஹமுல அரிசி களஞ்சியசாலையுடன் இணைக்கப்பட்டுள்ள 115 அரிசி விற்பனை … Read more

இந்திய பிரதமர் மோடியின் சகோதரர், மருத்துவ மனையில்

இந்திய பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு 4 சகோதரர்களும், ஒரு சகோதரியும் உள்ளனர். இவர்களில் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் மோடி. பிரதமர் மோடியின் குடும்பத்தினரில் யாரும் அரசியலில் முக்கிய பதவிகளில் இல்லை. பிரகலாத் மட்டும் அகில இந்திய நியாய விலை கடை பணியாளர்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார். தெய்வ நம்பிக்கை அதிகம் … Read more