உயிரிழந்த கருணகரன் ராசசுந்தரனின் குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டும் ஏதிலிகள் சமூகம்
அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு மெல்போர்னின் ஏதிலிகள் சமூகம், (community of South East Melbourne) இலங்கையின் தமிழ் ஏதிலியான கருணகரன் ராசசுந்தரனின் துன்பகரமான மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து அவரது குடும்பத்தினரை ஆதரித்துள்ளது. இந்த மாத ஆரம்பத்தில் நிகழ்ந்த ராசசுந்தரனின் மரணத்திற்குப் பிறகு, அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு ஆதரவளிக்கக் குறித்த ஏதிலிகள் நிதியம் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த ஏதிலிகள் நிதியத்துக்கு 10 நாட்களில் சுமார் 6, 000 டொலர்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகின்றது. முதன்முறை அல்ல… கருணகரன் ராசசுந்தரன் … Read more