கடற்படை நடவடிக்கைகளுக்காக உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட 03 விசேட கார்கள்

இலங்கை கடற்படையின் செயற்பாடுகளுக்காக Ideal Motors நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்பட்ட 03 விசேட மாதிரிக் கார்கள் (All-Terrain Vehicles – ATV) நிறுவனத்தின் தலைவர் திரு.நளீன் வெல்கமவினால் கடற்படைத் தளபதியிடம் (பெப்ரவரி 22) கையளிக்கப்பட்டது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்களின் வழிகாட்டலின் அடிப்படையில் இந்த வாகனங்கள் கரையோரப் பகுதிகள் மற்றும் எந்தவொரு கரடுமுரடான நிலப்பரப்பிலும் கடற்படை நடவடிக்கைகளுக்கு இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், கடற்படையின் பணிகளை நிறைவேற்றுவதற்காக கடற்படை … Read more

இராணுவ மருத்துவத் துறையில் புதிய அத்தியாயம் ஆரம்பிக்கப்படும்! ஜனாதிபதி

உலகில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும்போது இராணுவத்தினரை வெளிநாடுகளுக்கு அனுப்பும் பிரிவுக்கு மேலதிகமாக சுகாதார அனர்த்தங்கள் ஏற்படும்போது, இராணுவ குழுக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு தனியான பிரிவொன்று ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் அதிகளவான மருந்துகள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, சுகாதாரத் துறைக்கு அதிக அந்நியச் செலாவணியை அரசாங்கம் ஒதுக்கி வருவதாகவும் கூறினார். இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் … Read more

இலங்கையில் பெற்றோல் விலை 800 ரூபாவாக அதிகரிக்கும் சாத்தியம்

எதிர்காலத்தில் பெற்றோல் விலையை சுமார் 800 ரூபாவாக அதிகரிப்பதற்கக QR முறையை இல்லாதொழிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் வினவிய போது அவர் அதனை நிராகரித்துள்ளார். தற்போது அவ்வாறான திட்டங்கள் எதுவும் இல்லை எனவும், எரிபொருளின் விலை 10 – 15 ரூபா வரையில் மாறலாம். ஆனால் உக்ரைன்-ரஷ்யா யுத்தம் போன்ற உலக நிலைமைகளை தன்னால் கட்டுப்படுத்த முடியாது. அந்த சந்தர்ப்பங்களில் விலை எவ்வளவு … Read more

துறைமுக நகரில் புதிய சட்ட மேம்படுத்தல்களை முன்னெடுப்பதற்காக குழவொன்றை அமைக்குமாறு இளம் சட்டத்தரணிகளிடம் ஜனாதிபதி வேண்டுகோள்

கடல்சார் பொருளாதார சட்டத்தில் நிபுணத்துவத்தை பெறுமாறும் துறைமுக நகரத்தில் புதிய சட்ட அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு குழுவொன்றை அமைக்குமாறும் இளம் சட்டத்தரணிகளிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வேண்டுகோள் விடுத்தார். புதிய துறைமுக நகரமானது கடல்சார் பொருளாதார சட்டத்துடன் கூடிய நிதி மையமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் கடந்த 25 ஆம் திகதி பிற்பகல் கொழும்பு றோயல் கல்லூரி சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் … Read more

உகண்டாவில் ராஜபக்சர்களின் சொத்து – பரபரப்புத் தகவலை வெளியிட்ட நாமல்

ராஜபக்ஷர்கள் விமானத்தில் டொலர்களை நிரப்பி உகண்டாவிற்கு கடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது குற்றச்சாட்டை யாராவது நிரூபித்து அந்தப் பணத்தை இலங்கைக்குக் கொண்டுவந்தால், அந்தப் பணத்தில் இலங்கையில் உள்ள அனைத்துக் கடன்களையும் அடைத்துவிடலாம் என்றும் அவர் கூறியுள்ளார். மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக ஆகிய கட்சிகள் ராஜபக்சவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் கொண்டு வருவோம் என கூறினார்கள். ஆனால் … Read more

வங்காள விரிகுடாவில் புதிய தாழமுக்கம்! வடக்கு-கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அவர் தனது முகநூல் ஊடாக இதனை பதிவிட்டுள்ளார்.   அந்த பதிவிற்கமைய,நாளை (27) முதல் 01.03.2023 வரை வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் சிறிய அளவில் மழை பெய்யும் என அவர் தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் இதேவேளை மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று … Read more

நிலநடுக்கம் தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்-செய்திச் சுருக்கம்

இமயமலை அல்லது இந்தியாவின் வடக்கு பிராந்தியத்திற்கு அருகில் பாரிய நிலநடுக்கம் ஏற்படாலம் என்ற அனுமானங்களை விலக்கிக்கொள்ளவதாக இலங்கையின் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் இந்தியாவின் வடக்குப் பகுதியில் சுமார் 8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் எனவும் இதனால் இலங்கையும் பாதிக்கப்படும் என்றும் இந்திய புவியியலாளர்கள் எச்சரித்துள்ளனர். இருப்பினும் இது தொடர்பில் இலங்கையர்கள் வீண் அச்சம் கொள்ள தேவையில்லை என்று புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு இன்றைய … Read more

பிரதமர் பதவி விலகுவது தொடர்பில் ஊடக பேச்சாளர் வெளியிட்ட தகவல்

பிரதமர் தினேஷ் குணவர்தன தனது பதவியில் இருந்து விலகுவதாக வெளிவரும் கூற்றானது முற்றிலும் பொய்யானது என பிரதமரது ஊடக பேச்சாளர் லலித் ரோஹன லியனகே தெரிவித்துள்ளார். அவ்வாறே பிரதமருக்கு தமது பதவியிலிருந்து விலகுமாறு எந்தவொரு தரப்பிலிருந்தும் கோரிக்கையோ அழுத்தமோ மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். சதித்திட்டம் இது அரசாங்கம் முன்னெடுக்கும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும் என சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. Source link

கடற்றொழில் அமைச்சரின் யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய போராட்டம்…!

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய போராட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 8,000 உறுப்பினர்களைக் கொண்ட நாற்பதுக்கும் மேற்பட்ட யாழ். மாவட்ட மீனவர் சங்கங்கள் தங்களது மீன்பிடி படகுகளை வீதிக்கு இழுத்துச் சென்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளன. இலங்கை கடற்பரப்பில் சிறிய இந்தியப் படகுகளுக்கு உரிமம் வழங்கும் முறையின் கீழ் மீன்பிடியில் ஈடுபட அனுமதிக்கும் அமைச்சரின் நடவடிக்கையை ஆட்சேபித்தே இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. ஊழலுக்கு … Read more

ரணிலுக்கு எதிராக மகிந்தவை நாடும் தரப்பினர்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஜனநாயகத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த  ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தீர்மானித்துள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.  தேர்தலை நடத்தினால் அரசாங்கம் தோல்வியடையும் என  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளதை வரவேற்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.  இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில்,  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும், எமக்கும் தற்போது அரசியல் கொள்கை ரீதியில் வேறுபாடுகள் காணப்பட்டாலும், அவர் … Read more