ஆயிரக்கணக்கான அரச ஊழியர்கள் குழப்பத்தில்! வெளியான தகவல்
7000 இற்கும் மேற்பட்ட அரச மற்றும் அரை அரசத்துறை ஊழியர்கள் குழப்பத்தில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (24.02.2023) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ள 7000 இற்கும் மேற்பட்ட அரச மற்றும் அரை அரசத்துறை ஊழியர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் நிச்சயமற்ற தன்மை காரணமாக குழப்பத்தில் உள்ளனர். சம்பளம் இல்லா விடுமுறையில் அரச … Read more