இலங்கையின் மிக நீண்ட தொடர் போராட்டம்…!(Video)
இலங்கையில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக நடைபெற்று வரும் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழ் உறவுகள் கலந்து கொண்டனர். இப்போராட்டம் நேற்றைய தினம் (21.02.2023) கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. முதுமை, வறுமை, கோவிட் தொற்று அச்சுறுத்தல் உள்ளிட்ட பல தடைகளையும் மீறி வீதியில் இறங்கிய தமிழ்த் தாய்மார்கள், பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அல்லது அவர்களால் கடத்தப்பட்ட பின்னர், காணாமல் போன தமது அன்புக்குரியவர்களின் கதி என்னவென்பதை வெளிப்படுத்துமாறு வலியுறுத்தும் போராட்டம் ஏழாவது ஆண்டை எட்டியுள்ளது. இலங்கையில் மிக நீண்ட தொடர்ச்சியான … Read more