லண்டனில் வீதியில் திடீரென உயிரிழந்த இலங்கையர்! வெளியான திடுக்கிடும் தகவல்
கிழக்கு லண்டனில் இலங்கையரொருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த இலங்கையர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட நீதிமன்ற விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையை சேர்ந்த குறித்த நபர் பிறந்த நாள் நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு அளவுக்கு அதிகமாக மது அருந்திய நிலையில் வீதியில் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2022 ஜூலை 24 ஆம் திகதி நடந்த இச்சம்பவத்தில் தொடர்புடைய, கிழக்கு ஹாம்ப்டன் பகுதியில் குடியிருந்து வந்த 34 வயது சபேசன் … Read more