இலங்கைக்கு வரும் வெளிநாட்டு அழகிகள்! டயானா கமகேவின் அதிரடி அறிவிப்பு

80 நாடுகளைச் சேர்ந்த அழகிகளில் இலங்கைக்கு வருகைத் தரவுள்ளனர்.  80 அழகிகள் இவ்வாறு இலங்கைக்கு வருகைத் தரவுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.  மிஸ் டூரிசம் வேர்ல்ட் மிஸ் டூரிசம் வேர்ல்ட் இறுதிப்போட்டி டிசம்பர் 8 முதல் 21 வரை கொழும்பில் நடைபெறவுள்ளது. சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர்  டயானா கமகே தலைமையில் நாட்டின்   சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக  இந்த நிகழ்வு  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 80 நாடுகளிலிருந்து வரும் அழகிகள் 2 வாரங்கள் நாட்டில் தங்கியிருப்பார்கள் எனவும் … Read more

உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய பாபா வாங்கா!! முன்கூட்டியே கண்டறிந்த பேரழிவுகள் – நிதர்சனமான உண்மைகள்(Video)

நாம் வாழும் இந்த பரந்த உலகம், இயற்கை எமக்கு கொடுத்த, ஆச்சர்யமூட்டும், திகிலூட்டும் மர்மங்கள் நிறைந்த ஒரு அதிசய பரிசு என்று கூறலாம். நாளுக்கு நாள் எம்மை வியக்க வைக்கும் அதிசயங்களும், ஆச்சர்யங்களும், விடை தெரியா மர்மங்களும் எம்மை வியக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், எதிர்காலத்தில் நடக்கப் போகின்ற அசம்பாவிதங்களை எதிர்வுகூறுபவர்களை நம்புவது என்பது சற்று கடினம். காலத்திற்கு காலம் இவ்வாறு நடக்கப்போகின்றது என்று பலர் கூறுவதுண்டு.. ஆனால் அவற்றில் அரைவாசி பேர் தங்களது சுய விளம்பரத்திற்காக … Read more

2022 ரி 20 உலகக் கிண்ணம்: சூப்பர் 12 சுற்றுக்கு இலங்கை அணி தகுதி

2022 ரி 20 உலகக் கிண்ண போட்டியில் நெதர்லாந்து அணியை 16 ஓட்டங்களால் தோல்வியடைய செய்து, இலங்கை அணி 16 அணிகள் விளையாடும் சுப்பர்-12 சுற்றில் (பிரதான சுற்றுக்கு) விளையாட தகுதி பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் ஜீலோங்கில் இன்று (20) காலை 9.30 ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய, 20 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 162 ஓட்டங்களை பெற்றது. இலங்கை … Read more

காதி சபைத் தலைவர், அங்கத்தவர் பதவிகளுக்கான விண்ணப்பம் கோரல்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தின் 115ஆம் சரத்திற்கு இணங்க அரசாங்க நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படவுள்ள காதி சபையின் தலைவர் மற்றும் அங்கத்தவர்கள் ஆகிய பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதுதொடர்பான வரத்தமானி அறிவிப்பு ஒக்டோபர் 7ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரிகள் 40வயதிற்கு மேற்பட்ட, திருமணம் செய்த முஸ்லிம் ஆண்களாக இருத்தல், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகக்கழகமொன்றின் பட்டத்தை அல்லது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமொன்றின் மௌலவி சான்றிதழ் அல்லது கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட அல்- … Read more

பார்வையற்றோர் பிரச்சினைகளைத் தீர்க்க ஜனாதிபதி அலுவலகம் முழுமையான ஆதரவை வழங்கும் – ஜனாதிபதி செயலாளர்.

பார்வையற்றோர் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க ஜனாதிபதி அலுவலகம் முழுமையான ஆதரவை வழங்கும் என்று ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார். சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு 17.10.2022 அன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கொடி அணிவிக்கப்பட்டது. ஜனாதிபதி அலுவலக செலவில் பார்வையற்றோருக்கு 300 வெள்ளை பிரம்புகளைக் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பார்வையற்றோர் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க முழுமையான ஆதரவை வழங்குவதாகத் … Read more

தவறு செய்து விட்டேன்! பிரித்தானிய உள்துறை அமைச்சர் சுவெல்லா பிரேவர்மென் பதவி விலகல்

ஒரு தவறு செய்து விட்டேன் என கூறி இந்திய வம்சாவளியானபிரித்தானிய பெண் மந்திரி சுவெல்லா பிரேவர்மென் பதவி விலகியுள்ளார். பிரித்தானிய பிரதமராக பொறுப்பேற்று கொண்ட லிஸ் டிரஸ் அமைச்சரவையில், இந்திய வம்சாவளி பெண்ணான சுவெல்லா பிரேவர்மென் (வயது 42) உள்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், ஒரு தவறு செய்து விட்டேன். அரசு விதிகளை மீறி விட்டேன் என கூறி அவர் மந்திரி பதவியில் இருந்து விலகியுள்ளார். பிரதமருக்கு அனுப்பப்பட்ட பதவி விலகல் கடிதம்  இதுபற்றிய தனது … Read more

சட்டக்கல்லூரியின் கற்கை மொழி பற்றிய தீர்மானம் விரைவில் – நீதி அமைச்சர்

சட்டக் கல்லூரியில் கற்கை மொழியான ஆங்கில மொழியை மாற்றுவது தொடர்பில்; சட்ட கல்விப்; பேரவையுடன் கலந்துரையாடித் தீர்மானம் எடுப்பதற்கு வாய்ப்புத் தருமாறு அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ச நேற்று (19) பாராளுமன்றத்தில் கேட்டுக்கொண்டார். சட்டக்கல்லூரியில் மாணவர்களின் ஆங்கில மொழியை கற்கை மொழியாகப் பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலுக்கு இணங்க கிராமங்களில் இருந்து வரும் மாணவர்கள் சிரமத்திற் உள்ளாவதாகவும் இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார். அரச மற்றும் எதிர் தரப்பு விவாதங்களுக்கும் … Read more

நல்லிணக்கம் தொடர்பில் மக்களுக்கு வழங்கியுள்ள இணக்கப்பாடுகளை நிறைவேற்றுவதும் அரசாங்கத்தின் கடமை

நாட்டிற்கு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான நிலைப்பாடு தொடர்பாக செயலாற்றுவது அவசியமாவதுடன் நல்லிணக்கம் பற்றி மக்களுக்கு வழங்கியுள்ள இணக்கப்பாடுகளை நிறைவேற்றுவதும் அரசாங்கத்தின் கடமை என்றும் வெளிநாட்டு அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். அரசின் மனித உரிமைகள் தொடர்பாக வழங்கப்பட்ட இணக்கம் தெரிவித்தல் தொடர்பாக முன்னோக்கிச் செல்வதாகவும், அதற்கிணங்க அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தத்தை மேற்கொண்டு, நீதியை நிலைநாட்டுதல், அரச பொறிமுறை தொடர்பாக அனைவரையும் பங்கேற்கச் செய்யும் திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன முழு உலகமும் அதனை மிகவும் அவதானத்துடன் … Read more

கோது மாவின் விலை மீண்டும் குறைப்பு

கோதுமை மாவின் மொத்த விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது.  அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.    விலை குறைப்பு இதன்படி,  கொழும்பு – புறக்கோட்டை சந்தையில், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.  இந்தநிலையில், 290 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 265 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.   Source link