அனைத்து சவால்களுக்கு மத்தியிலும் சகலரினதும் எதிர்பார்ப்பை நிறைவேற்ற பொறுப்புடன் புதிய வருடத்தில் அணிவகுப்போம்
அனைத்து சவால்களுக்கு மத்தியிலும் சகலரினதும் எதிர்பார்ப்பை நிறைவேற்ற பொறுப்புடன் புதிய வருடத்தில் அணிவகுப்போம் – புத்தாண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ தெரிவிப்பு முன்னெப்பொழுதும் இல்லாத அளவு சவால்களுக்கு நாடு முகங்கொடுத்திருகு்கும் நிலையில் நாட்டிலுள்ள உயரிய நிறுவனத்தின் பணியாட் தொகுதியினர் என்ற ரீதியில் மக்களின் எதிர்பார்ப்புக்களை பொறுப்புடன் நிறைவேற்ற புதிய வருடத்தில் அனைவரும் அணிவகுக்க வேண்டும் என பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ இன்று (02) பாராளுமன்ற பணியாட் … Read more