அறநெறி பாடசாலைகளை முன்னெடுத்துச் செல்வதில் பல சவால்கள் – பிரதமர்
அறநெறி பாடசாலைகளை முன்னெடுத்துச் செல்வதில் பல சவால்கள் உள்ளன. இந்த சவால்கள் குறித்து சமகால அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். அறநெறி பாடசாலைகளை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் ஆற்றும் பணிகள் மகத்தானவை என்றும் பிரதமர் கூறினார். களனி ரஜமஹா விகாரையில் வழிபாடுகளில ஈடுபட்ட மேற்கொண்ட பிரதமர், களனி ரஜமஹா விகாரையில் சங்கைக்குரிய கொள்ளுப்பிட்டி மஹிந்த சங்கரக்கித தேரரைச் சந்தித்தார். அதன் பின்னர், நாரஹேன்பிட்டி அபயராம … Read more