தமிழ் அரசியல்வாதிகள் தீர்வைக் காண்பதற்காக ஜனாதிபதியுடன் கைகோர்க்க வேண்டும்: விஜயதாஸ ராஜபக்ச

“தமிழ் அரசியல்வாதிகள் தங்களுக்கிடையிலான முரண்பாடுகளைக் களைந்துவிட்டு தமிழ் மக்களின் எதிர்கால நலனில் அக்கறை செலுத்த வேண்டும் எனவும், அரசியல் தீர்வைக் காண்பதற்கான பயணத்தில் ஜனாதிபதியுடன் அவர்கள் கைகோர்க்க வேண்டும்” என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.  இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,  தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு  “ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவசரப்பட்டு அரசியல் தீர்வைக் கொண்டுவர முயலவில்லை. தேசிய இனப்பிரச்சினையால் தமிழர்கள் தொடர்ந்து பாதிக்கப்படக்கூடாது … Read more

மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டம்

பொது நிருவாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் மேற்கொள்ளப்படும் உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தின் செயற்பாடுகள் குறித்து விளக்கமளிக்கும் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் இன்று (30) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தை மறுசீரமைத்து, கடன் ஒப்பந்த காலத்தை நீடிப்பதுடன் அதனை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக உள்ளூராட்சி அமைச்சின் நிகழ்ச்சித் திட்ட தேசிய பணிப்பாளர் பி. திசாநாயக்க தெளிவாக விபரித்ததுடன், உள்ளூராட்சி … Read more

இலங்கையின் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியின்………

இலங்கையின் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியின் பிரதிநிதிகள், வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பான பாராளுமன்ற விசேட குழுவில் கருத்துத் தெரிவித்தனர் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் இலங்கையின் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்துவது தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள 8 ஜனாதிபதி செயலணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்திருந்த அதிகாரிகள், இலங்கையின் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கும் அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற … Read more

உள்நாட்டு போர்குற்ற விசாரணை! இராணுவம் வெளியிட்ட முக்கிய தகவல்

இலங்கையில் இராணுவத்தினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான உள்ளூர் பொறிமுறையை நிறுவுவதற்கு பாதுகாப்புப் படை முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. இதற்குக் காரணம், இந்தக் குற்றச்சாட்டுகள் காரணமாக, குற்றஞ்சாட்டப்படாத இராணுவத்தினர் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையில் பணியாற்றச் செல்ல முடியாது. தென்னாபிரிக்க அரசாங்கம் போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகள் உள்ளூர் பொறிமுறையின் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு விடுவிக்கப்படுவார்கள் என உயர்மட்ட பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த உள்நாட்டு பொறிமுறையை நிறுவுவதற்கு தென்னாபிரிக்க அரசாங்கத்தின் உதவியை அரசாங்கம் நாடியுள்ளது. Source … Read more

பீலே மறைவையொட்டி, பிரேசில் 03 நாட்கள் துக்கதினம் அனுஷ்டிப்பு

பிரேசில் ‘கால்பந்து அரசன்’ என்று அழைக்கப்படும் பீலே மறைவையொட்டி, அந்த நாட்டில் மூன்று நாட்கள் துக்கதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனாரோ வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கால்பந்து விளையாட்டு வீரர் பீலேவின் மரணத்தைத் தொடர்ந்து வியாழக்கிழமை (29) முதல் மூன்று நாள்களுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரேசில் கால்பந்து வீரர் பீலே வியாழக்கிழமை நள்ளிரவு காலமானாh. இறக்கும் போதுஅவருக்கு 82 வயது. செரிமான மண்டலப் பகுதி … Read more

கன்றிச் பினான்ஸ் லிமிடெட் (Kanrich Finance Limited) – பொதுமக்களுக்கான பொறுப்புக்களை தீர்ப்பனவுசெய்தல்

“ஒருங்கிணைப்பதற்கான முதன்மைத் திட்டம்” என்ற திட்டத்தின் கீழ் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் துறையை வலுப்படுத்தும் வழிமுறையொன்றாக, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது கன்றிச் பினான்ஸ் லிமிடெட் எதிர்கொண்ட தொடர்ச்சியான மூலதனப் பற்றாக்குறைகளின் காரணமாக 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் 25(1)(க) ஆம் பிரிவின் நியதிகளின் பிரகாரம், 2022.12.26 தொடக்கம் 2023.02.28 வரையான காலப்பகுதியினுள் அதன் பொதுமக்களுக்கான பொறுப்புக்களை (வைப்புக்கள் மற்றும் வாக்குறுதிப் பத்திரங்கள்) தீர்ப்பனவுசெய்யுமாறு கன்றிச் பினான்ஸ் லிமிடெட்டினைப் பணிப்பதற்கு தீர்மானித்துள்ளது. கன்றிச் … Read more

உலகளாவிய அறிவுச் சுட்டெண்ணில் ,தெற்காசியாவில் இலங்கை முன்னணி நாடு

2022 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய அறிவுச் சுட்டெண்ணுக்கு அமைவாக 132 நாடுகளில் இலங்கை 79வது இடத்தில் இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கு கிடைத்துள்ள சுட்டெண் 43.43; ஆகும். இது உலகளாவிய அறிவு குறியீட்டு சராசரி மதிப்பை விரைவில் தொடக்கூடியதாக அமைந்துள்ளது. . உலகளாவிய அறிவுக் குறியீட்டின் சராசரி மதிப்பு 46.5 , மேலும் உலகளாவிய அறிவுச் சுட்டெண்ணின் படி, தெற்காசியாவில் இலங்கை முன்னணி நாடு என்ற நிலையை எட்டியுள்ளது.. இந்த சுட்டெண்ணுக்கு அமைவாக , உலகின் தகவல் தொழில்நுட்பத்தில் மேம்பட்ட … Read more