மட்டக்களப்பில் மூன்று புதிய பதிவாளர்கள் நியமனம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று, மண்முனை தென் எருவில் பற்று, மற்றும் போரைதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவுகளுக்கான பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரனினால் இன்று (29) வழங்கப்பட்டன. கிழக்கு வலய பிரதிப் பதிவாளர் நாயகம் கே. திருவருளின் ஏற்பாட்டில் மண்டூர், நவகிரி நகர் மற்றும் ஆரையம்பதி பிரதேச பிரிவுகளுக்கான பிறப்பு, இறப்பு பதிவாளர்கள் மூவருக்கான நியமனக் கடிதங்கள் இதன்போது விநியோகிக்கப்பட்டன. இம்மாவட்டத்தில் 25 பதிவாளர்களுக்கான வெற்றிடங்கள் … Read more