இலங்கையில் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து! வெளியான காரணம்

நாட்டில் ஏறட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் போசாக்கு குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கொழும்பு மாவட்டத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் 9,300 குழந்தைகள் போசாக்கு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கர்ப்பிணித் தாய்மார்கள்   கொழும்பு பிரதேச செயலகப் பிரிவிலேயே அதிகளவான சிறுவர்கள் போசாக்கு குறைபாடு உள்ளவர்களாக உள்ளனர். அந்த எண்ணிக்கை 1949 கொழும்பு மாவட்ட செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் 1457 கர்ப்பிணித் தாய்மார்கள் போசாக்கு குறைபாட்டால் … Read more

சனியின் பார்வைக்குள் சிக்கப்போகும் ஒரேயொரு ராசி! ஆனால் பேரதிஷ்டம் யாருக்கு தெரியுமா – நாளைய ராசிபலன்

வேத ஜோதிடத்தில் செவ்வாய் வீரம், ஆற்றல், வீரம், வீரம், நிலம் போன்றவற்றின் காரணியாகக் கருதப்படுபவர். மிதுன ராசியில் சஞ்சரித்த செவ்வாய், வக்ர நிலையில் ரிஷப ராசியில் தற்போது சஞ்சரிக்கிறார். அங்காரகன் எனும் செவ்வாய் வக்ர நிலையில் இருப்பதால், சில ராசியினருக்கு பல வழிகளில் சுப பலன்கள் கிடைக்கும். இந்த நிலையில் இதன் தாக்கம் காரணமாக நாளைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன் கிட்டப்போகிறது என்பதை பார்க்கலாம். உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது … Read more

இலங்கையில் மீளவும் கோவிட் தொற்று தீவிரமடையும் ஆபத்து! சுகாதார பிரிவினர் எச்சரிக்கை

சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கோவிட் அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்துள்ளமை இலங்கை உட்பட ஏனைய நாடுகளையும் தாக்கக் கூடும் என என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார். சில நாடுகளில் கோவிட் தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் , இலங்கையின் நிலவரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். சீன புத்தாண்டை முன்னிட்டு கோவிட் பரவல் மேலும் அதிகரிக்கக் கூடும் … Read more

தனது இடமாற்றம் குறித்து யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கூறியுள்ள விடயம்

இடமாற்றம் தொடர்பில் தனக்கு எழுத்து மூலமாக அறிவிக்கப்படவில்லை என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.  யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மகேசனுக்கு இடமாற்றம் என ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனிடம் தொலைபேசி மூலம் வினவிய போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.  எழுத்துமூல அறிவிப்பு எனினும் இந்த வருடத்தோடு ஓய்வு பெறுபவர்களின் இடங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட … Read more

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த தமிழக சுகாதாரத்துறை உத்தரவு

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த அரசு மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அடுத்த ஆறு மாதங்களுக்கு சோதனை தேவையை மதிப்பிடுவதற்கும், மாதிரி சோதனைக் கருவிகளை முன்கூட்டியே வாங்குவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்சிஜன் செறிவூட்டிகளை உயிரியல் மருத்துவ பொறியாளர்கள் சரி பார்க்க வேண்டும். பயன்படுத்தப்படாத செறிவூட்டிகள் பாதுகாப்பான இடத்தில் சேமிக்கப்பட வேண்டும். ஆக்சிஜன் சிலிண்டர்களை அவசரக்கால பயன்பாட்டிற்கு … Read more

காத்தான்குடியில் கடும் மழை, வெள்ள அனர்த்தத்தை எதிர்கொள்ள முன்னேற்பாடு

அனர்த்தம் மற்றும் கடும் மழையினால் எதிர்பார்க்கப்படும் வெள்ள அபாயத்தை தடுக்கும் வகையில் காத்தான்குடி கடற்கரையிலுள்ள பால் வார்த்த ஓடை தோண்டப்படட்டுள்ளது.. சனிக்கிழமை(24) இரவு பெய்த இடி மின்னலுடனான கடும் மழையை அடுத்து, காத்தான்குடி கடற் கரையிலுள்ள பால் வார்த்த ஓடை (25) ஞாயிற்றுக்கிழமை தோண்டப்பட்டது. புதிய காத்தான்குடி பகுதியில் வழமையாக தொடர் மழை பெய்யுமாயின் வீடுகளும், வீதிகளும் வெள்ளத்தால் நிரம்பி பாதிக்கப்படும். தற்போத சீரற்ற காலநிலை நிலவி வருவதால் பெய்து வரும் மழையால் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படும் … Read more

காலிமுகத்திடல் போராட்டக்கள செயற்பாட்டாளர் மீது கத்திக்குத்து தாக்குதல்! சந்தேகநபர்கள் தொடர்பில் வெளியான தகவல்

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டகளத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவரும் சமூக ஊடக செயற்பாட்டாளருமான டிலான் சேனாநாயக்க மீதான தாக்குதல் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக ஊடக செயற்பாட்டாளர் திலான் சேனாநாயக்கவை கூரிய ஆயுதங்களால் தாக்கியதாக கூறப்படும் நான்கு சந்தேக நபர்களை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். சிகிச்சை நுகேகொட, பகொட வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு நென்று இருவர் அவரை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் காயமடைந்த டிலான் சேனாநாயக்க களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை … Read more

திருத்தப்பட்ட தனிநபர் முற்பண வருமான வரி (APIT) அட்டவணை

திருத்தப்பட்ட தனிநபர் முற்பண வருமான வரி (APIT) அட்டவணையை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்டுள்ளது.  விபரங்களுக்கு http://www.ird.gov.lk/ta/Lists/Latest%20News%20and%20Notices/Attachments/477/PN_APIT_2022_01_20122022_T.pdf

மாத இறுதியில் 55 ரூபாவுக்கு முட்டை: நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்யவும் நடவடிக்கை

இம்மாத இறுதியில் இருந்து 55 ரூபா விலையில் முட்டையை நுகர்வோருக்கு வழங்க கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியாளர் சங்கம் உடன்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியாளர் சங்கம் உள்ளிட்ட சில சங்கங்களுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப்பின்னர் இந்த உடன்பாடு எட்டப்பட்டதாக விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்குப்பின்னர் இத்தொழில் துறையைச்சேர்ந்தோர் கருத்து தெரிவிக்கையில் ,விற்பனையாளர்களுக்கு ரூபா 49/= க்கு முட்டை வழங்குவதாக குறிப்பிட்டனர். இடைத்தரகர்கள் … Read more

இலங்கையின் வரலாற்றில் முதன் முறையாக சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த விசித்திர கேக்

இலங்கையில் கேக் தயாரிக்கும் பிரபல நிறுவனத்தில் கற்ற பெண் ஒருவர் மிக பிரம்மாண்ட கேக் ஒன்றை தயாரித்து சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளார். கொழும்பை சேர்ந்த பெண்ணான ஷெஹ்னி கோஷிலா, கண்டிய மணப்பெண் வடிவில் பாரிய கேக்கினை முழுமையான நிர்மாணித்து சாதித்துள்ளார். இது தொடர்பில் ஷெஹ்னி கோஷிலா கருத்து வெளியிடுகையில், “கேக் கலை துறைக்கு வந்த பிறகு 3 வருடமாக இவ்வாறான கேக் ஒன்றை தயாரிக்க வேண்டும் என்பதே எனது கனவாகும். கண்டிய மணப்பெண்கள் நம் நாட்டில் மட்டுமே … Read more