அடைமழை: கண்டி மாத்தளை மாவட்டங்களில் கூடுதல் பாதிப்பு
அடைமழை காரணமாக மத்திய மாகாணத்தில் உருவான இடர்நிலையைத் தணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண பிரதம செயலாளர் காமினி ராஜரட்ன தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட சகல அரச திணைக்களங்களுடனும் இணைந்து, மீட்பு நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து வருவதாக திரு. ராஜரட்ன தெரிவித்தார். இடர்காப்பு முகாமைத்து நிலையம் இன்று காலை விடுத்த புள்ளிவிபரங்களுக்கு அமைவாக கண்டி, மாத்தளை மாவட்டங்களில் கூடுதல் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. கண்டி மாவட்டத்தில் இரு மரணங்கள் சம்பவித்தன. மத்திய மாகாணம் முழுவதிலும் 375 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 630 பேர் … Read more