கடற்றொழிலாளர்களுக்கு மீண்டும் அறிவுறுத்தல்
தென்கிழக்கு வங்காள விரிகுடாகடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள வட அந்தமான் கடற்பரப்புகளிலும் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் பெரும்பாலும் இன்று 19 ஆம் திகதியளவில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம்காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களம் நேற்று மாலை விடத்துள்ள அறிக்கையில் ,குறைந்த அழுத்தப் பிரதேசம், மேற்கு- வடமேற்குதிசையில் நகர்ந்து நவம்பர் 20 ஆம் மற்றும்21 ஆம்திகதிகளில் இலங்கையின்வடக்குக்கரையை அண்மிக்கக்கூடியசாத்தியம் காணப்படுகின்றது. எனவே, காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய மற்றும் ஆழம் … Read more