வெளியேறியது இந்தியா.. இறுதிபோட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி
2022 ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அடிலெய்டு ஓவலில் இன்று (10) நடந்த இரண்டாவது அரைஇறுதியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரின் அதிரடியால் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. 2022 ரி20 உலகக் கிண்ணத்தை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணியின் இந்த தோல்வி இந்திய ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த முறை … Read more