கொழும்பில் டெங்கு உச்சத்தை எட்டக்கூடும் – மருத்துவ நிபுணர் எச்சரிக்கை
கொழும்பு மா நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ,இந்த வருடத்தின் இறுதி மூன்று மாதங்களிலும் ,அடுத்த வருடத்தின் ஆரம்பத்திலும் டெங்கு நோயானது உச்ச மட்டத்தை எட்டும் என பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி கூறியுள்ளார். இம்மாதத்தின் பிற்பகுதியிலும், டிசெம்பர் மாதத்திலும், அடுத்த வருடம் ஜனவரி மாதத்திலும் இதன் உச்ச மட்டத்தை எட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தெஹிவளை, கல்கிசை, கோட்டே மற்றும் கொலன்னாவ போன்ற பகுதிகளில் டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ள போதிலும், நகரத்தில் கடந்த சில நாட்களாக பெய்த … Read more