மார்பக புற்றுநோய்
நாட்டில் நாளொன்றுக்கு மார்பக புற்று நோயினால் பாதிக்கப்பட்ட 12 பெண்கள் அடையாளம் காணப்படுவதாக புற்று நோய் விசேட வைத்தியர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. நாளாந்தம் இந்த நோயினால் இருவர் உயிரிழப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடத்திற்கு அமைவாக தற்பொழுது மார்பக புற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நோயை அடையாளம் காண்பதற்கான பரிசோதனை வசதிகள் மற்றும் அதற்கான சந்தர்ப்பத்தை விரிப்படுத்தல் மற்றும் பரிசோதனையை மேற்கொள்வjpy; பெண்கள் முன்னரிலும் பார்க்க கூடுதலான ஆர்வம் செலுத்துவதினால் இவ்வாறு நோயாளர்கள் அதிகரிப்பதற்கு காரணமாகும் என்று அந்த … Read more