சதொச நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை! பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம்,  மீண்டும் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.   6 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது.  இன்று முதல் நடைமுறை இந்த விலைக்குறைப்பானது இன்று முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சதொச விற்பனை நிலையங்களில் இருந்தும் இந்தப் பொருட்களை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   புதிய விலை விபரம் இதன்படி ஒரு கிலோ பூண்டு 60 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய … Read more

22 வது அரசியலமைப்பு  திருத்த சட்டமூலம் குறித்து அமைச்சர் விஜேதாச ராஜபக் க்ஷ…

22வது அரசியலமைப்பு  திருத்த சட்டமூலம் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு  நாளை மற்றும் நாளை மறுதினம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக் க்ஷ குறிப்பிட்டுள்ளார்.    எதிர்க்கட்சித் தலைவரினால் முன்வைக்கப்பட்ட இரண்டு திருத்தங்களைத் தவிர, 22ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்தில் ஏனைய திருத்தங்களை சேர்ப்பதற்கான எதிர்பார்ப்பு இல்லை என்று,  (17) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது அமைச்சர் தெரிவித்துள்ளார்.

28 வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்கள் – நேற்று வரை 59,317 நோயாளர்கள்

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் பத்து மாவட்டங்களில்  36 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு தொற்றுநோய் அதிகம் உள்ள வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. கொழும்பு, கம்பஹா, களுத்துறை,,கண்டி, மாத்தளை, காலி, யாழ்ப்பாணம், கல்முனை, புத்தளம் மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களின் வைத்திய அதிகாரி பிரிவுகளே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளன. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு நிலையத்தின் தரவு அறிக்கைகளின்படி, நேற்று (18) வரை இலங்கையில் 59317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேலும்இ நீர்கொழும்பு வைத்தியசாலையில் (61) … Read more

நீர் நிரம்பிய கற்குழிக்குள் விளையாடிய இரு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

  நவகமுவஇ கொரத்தோட்டையில் நீர் நிரம்பிய கற்குழிக்குள் விளையாடிக்கொண்டிருந்த 14 மற்றும் 15 வயதுடைய இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சிறுவர்கள்இ பீப்பாய்களால் ஆன படகில் விளையாடிக்கொண்டிருந்த பொழுது குறித்த படகு கவிழ்ந்ததில் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீரில் மூழ்கிய 02 சிறார்களையும் பிரதேச மக்கள் மீட்டெடுத்து ஒருவல வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும்இ சிறுவர்கள் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். இரு சிறுவர்களும் அதுருகிரிய மத்திய வித்தியாலயத்தில் 9 மற்றும் 10 … Read more

சந்தையில் பல அத்தியவசியப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன – அமைச்சர் பந்துல குணவர்தன

சந்தையில் பல அத்தியவசியப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளதாக அமைச்சரவை போச்சாளரும் அமைச்சருமான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் , செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அதன்படி,  ஒரு கிலோ கிராம் பருப்பின் விலை 685 ரூபாயில் இருந்து 398 ரூபாவாகவும்,  ஒரு கிலோ கிராம் நாட்டு அரிசியின் விலை 220 ரூபாயில் … Read more

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இன்றைய விலை குறித்து வெளியான அறிவிப்பு

பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் அரிசி, சீனி, கோதுமை மற்றும் பருப்பு அகியவற்றின் மொத்த விற்பனை விலை வெளியாகியுள்ளது.  புறக்கோட்டை மொத்த விற்பனையாளர் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.   விலை விபரம் இதற்கமைவாக, இன்றைய நிலவரத்திற்கு அமைய சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் 360 ரூபா முதல் 375 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது. சீனி ஒரு கிலோகிராம் 238 ரூபா முதல் 240 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது. … Read more

ஒழுக்கம் காக்க மாணவர்களுக்கு தண்டனை : நட்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

அரசியலமைப்புச் சட்டத்தில்  உறுதிசெய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறி, இரு மாணவர்களை கடுமையாக தண்டித்த பிரதி அதிபர் மற்றும் அரசுக்கு 2 இலட்சம் ரூபா நட்ட ஈடாக வழங்க உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டிய பிரதி அதிபர் அரசியலமைப்பின் 11 வது சரத்தின் படி தனது அதிகாரங்களை மீறி உள்ளதாகவும், இரு மாணவர்களையும் மனிதாபிமானமற்ற முறையில் தண்டித்துள்ளதாகவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2012 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இவ்வழக்கில் பிரதிவாதியாக பிரதி அதிபர் ஒருவர் … Read more

இலங்கை மக்களின் வருமானத்திற்கு ஏற்பட்டுள்ள நிலை

நாட்டின் மக்களின் வருமானத்தில் 75 சதவீதம் உணவுக்காக மாத்திரம் செலவிடப்படுவதாக பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய சபையின் உப குழுவில் தெரியவந்துள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மட்டுமே சரியான ஊட்டச்சத்துள்ள உணவைப் பெறுகிறார்கள் என்று குழு வெளிப்படுத்தியுள்ளது. பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய சபை உபகுழு நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க … Read more

நாட்டில் உரிய போசாக்குடன் கூடிய உணவு வேளையைப் பெற்றுக் கொள்பவர்களின் எண்ணிக்கை 1/5 விகிதம் மாத்திரமே

உரிய போசாக்குடன் கூடிய உணவு வேளையைப் பெற்றுக்கொள்பவர்களின் எண்ணிக்கை இந்நாட்டிலுள்ள சனத்தொகையில் 1/5 வீதம் மாத்திரம் என்றும், நாட்டிலுள்ள மக்களின் வருமானத்தில் 75 வீதம் உணவுக்கான செலவு என்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான குறுகிய மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உபகுழுவில் தெரியவந்தது. பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான குறுகிய மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உபகுழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் நேற்று … Read more