சித்திரம் , சிற்ப காப்பு தொடர்பிலான ஓர் ஆண்டு இலவச கற்கை நெறிக்கு விண்ணப்பிக்க சந்தர்ப்பம்
கிராமிய கலைகள் நிலையத்தினால் சித்திரம் மற்றும் சிற்ப காப்பு தொடர்பிலான ஓர் ஆண்டு இலவச டிப்ளோமா பாட நெறிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இலங்கையின் கலாசார உரிமைகளை அழியாது பாதுகாப்பதும், அழிவுக்குள்ளாகிய மற்றும் உள்ளாகி வரும் கலாசார உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் அவற்றை புனரமைத்தல், படைப்பாற்றல் கொண்ட கலைஞர்களை உருவாக்குதல், அதன் மூலம் அவர்களுக்கான நிரந்தர மற்றும் சிறப்பான பொருளாதாரம் ஒன்றை கட்டியெழுப்புதல் இக்கற்கை நெறியின் இலக்காகும். இவ் பாடநெறிக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமைகள் கீழ்வருமாறு,*விண்ணப்பதாரி 18 தொடக்கம் … Read more