கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் சிரமதானம்
கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் 65 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘அழகான நாடு – எழுச்சியுறும் தேசம்’ எனும் தேசிய கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக ,மட்டக்களப்பு மாவட்ட பிரதேசங்களில் காணப்படும் சிறிய நீர்ப்பாசன குளங்களை புனரமைப்பதற்கான சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தின் வழிகாட்டுதலின் கீழ் ஒக்டோபர் 1 ஆம் திகதி தொடக்கம் 7ஆம் திகதி வரை இதற்கான நடவடிக்கை இடம்பெற்றன. கைவிடப்பட்ட வயற்காணிகளை பயிர்ச் செய்கைக்கு உட்படுத்தல், உணவுப் பாதுகாப்பு வேலைத்திட்டம் மற்றும் சமய நிகழ்வுகள் என்பனவும் இடம் … Read more