சஹ்ரான் குழு முக்கியஸ்தர்களுக்கான விளக்கமறியல் நீடிப்பு
கொழும்பு, ஷங்க்ரிலா ஹோட்டலில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் சஹ்ரான் குழுவின் முக்கியஸ்தர்கள் மூவருக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹாசிமின் மனைவி பாத்திமா ஹாதியா, முஹம்மது அமீர் முஹம்மது ஆயத்துல்லா, முஹம்மது மஸ்னூக் ரிலா ஆகியோருக்கு எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. சஹ்ரான் ஹாசிம் குழுவின் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இலங்கையிலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. வழக்குத் தாக்கல் இந்நிலையில் கொழும்பு ஷங்க்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற … Read more