அமைச்சர்களாக பதவி ஏற்றவர்கள் கட்சியில் அனுமதியை பெறவில்லை: மைத்திரி கவலை
அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளவர்கள், அவற்றை பெற்றுக்கொள்வது தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிடம் எவ்வித அனுமதியையும் பெறாமல் பெற்றுக்கொண்டுள்ளதாக அந்த கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றையில் தெரிவித்துள்ளார். சர்வக்கட்சி அல்லது இடைக்கால அரசாங்கத்தில் இணைவதாகவே தீர்மானித்திருந்தோம் சர்வக்கட்சி அரசாங்கம் அல்லது இடைக்கால அரசாங்கம் ஒன்று அமைக்கப்படுமாயின் மாத்திரம் அரசாங்கத்தில் பதவிகளை பெற்றுக்கொண்டு ஆதரவளிப்பது என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்து இருந்தது எனவும் அவர் கூறியுள்ளார். இந்த தீர்மானத்திற்கு … Read more