தமிழ் மக்களை கெட்டவார்த்தைகளால் திட்டும் பெட்ரோல் நிலைய உரிமையாளர் (video)

மட்டக்களப்பு நகரத்தின் மத்தியிலுள்ள ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் பொதுமக்களை கெட்டவார்த்தைகளால் திட்டுவது தொடர்பான ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. குறிப்பிட்ட இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் தொடர்பான பல முறைப்பாடுகள் ஏற்கனவே அங்குள்ள மக்களால் எமக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்ததாலும்,  இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதைத் தொடர்ந்தும், உண்மையில் அங்கு என்ன நடைபெறுகின்றது என்பது பற்றி அப்பிரதேசவாசிகளிடம் வினவினோம். செல்வராஜன் என்று அழைக்கப்படுகின்ற இந்த நபர் பசில் ராஜபக்சவின் நெருங்கிய … Read more

உயர்ஸ்தானிகர் மொரகொட டெல்லி பேராயருடன் சந்திப்பு

இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, டெல்லி பேராயர் அதிமதியர் அனில் ஜோசப் தோமஸ் குடோவை 2022 ஜூலை 20ஆந் திகதி அன்று புது டெல்லியில் உள்ள பேராயர் இல்லத்தில்  சந்தித்தார். உயர்ஸ்தானிகரும் பேராயரும் இலங்கையின் தற்போதைய அபிவிருத்திகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் மிகவும் சுமுகமான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். உயர்ஸ்தானிகராலயத்தின் இராஜதந்திர ஊழியர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். பல ஆண்டுகளாக பேராயர் குட்டோ, ‘பிரதிக்ஷா’, மேஜர் செமினரிஇ டெல்லி (1991), ‘வினய் குருகுலம்’ மைனர் … Read more

காலி முகத்திடல் சம்பவம் குறித்து பொலிஸ் அறிக்கை

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட வேண்டுமாயின் அரசியலமைப்பு மூலம் பிரஜைக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளின் வரம்புகளை அடையாங்கண்டு சட்டரீதியாகவும் அமைதியான முறையிலும் ஆர்ப்பாட்ங்களில் ஈடுபடுமாறு பொலிஸார் 21 ஆம் திகதி காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அறிவித்தனர். ஜனாதிபதி செயலகத்திற்குள் தங்கியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றுவதற்காக 21 ஆம்திகதி அதிகாலை முன்னெடுக்கப்பட்ட கூட்டு நடவடிக்கை குறித்த விசேட அறிவிக்கையை வெளியிட்டு பொலிஸ் தலைமையகம் இதனை தெரிவித்துள்ளது. காலிமுகத்திலில் நேற்று அதிகாலை இடம்பெற்ற சம்பவம் பொலிஜ் தலைமையகம் நீண்ட அறி;க்கையொன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் ,ஜனாதிபதி … Read more

தங்கத்தின் விலையில் தொடர் அதிகரிப்பு

 உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை  இலங்கை ரூபாவின் படி 620,940.00 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் இலங்கையில் கடந்த சில தினங்களை விட இன்று தங்கத்தின் விலையில் சிறு  அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 175,250 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 160,700 … Read more

பொதுப் நிதியைக் கொண்டு பராமரிக்கப்படும் வளங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் – பாதுகாப்புச் செயலாளர்

தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியிலும், அரசாங்கம் தனது வருவாயில் கணிசமான பகுதியை நாட்டின் பாதுகாப்பிற்காக தொடர்ந்து ஒதுக்கும் அபிவிருத்தி அடைந்து வரும் ஒரு நாடாக இருந்த போதிலும், பொதுப் பணத்தில் இருந்து பராமரிக்கப்படும் இச்சொத்துக்களுக்கு பொறுப்புக் கூறுவது உங்கள் கடமை என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன நேற்று மாலை (ஜூலை 22) நடந்த கடற்படையின் வெளியேறும் அணிவகுப்பு மரியாதை நிகழ்வில் உரையாற்றும் போது கேட்டுக்கொண்டார். “தரத்தில் உயரத்தை அடையம் போது நீங்கள் … Read more

ஜெனரல் கமல் குணரத்ன பாதுகாப்புச் செயலாளராக மீண்டும் நியமனம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய பல அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்களை நியமித்துள்ளார். 2022 ஜூலை 22 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்படுள்ளன. இதற்கமைய, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஜெனரல் கமல் குணரத்ன மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். சிறந்த இராணுவ வரலாற்று பின்னணியைக் கொண்ட ஜெனரல் குணரத்ன மனிதாபிமான நடவடிக்கையின் இறுதிக்கட்டத்தின் போது 53 ஆவது படைப் பிரிவிற்கு தலைமை தாங்கினார். இவர் இலங்கையின் போர் வரலாறு உட்பட … Read more

தகவல் தொழில்நுட்பத் துறையில் பிலிப்பைன்ஸுடனான ஒருங்கிணைப்பை விரிவுபடுத்துதல்

இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை அங்கீகரிப்பதற்காக, பிலிப்பைன்ஸிற்கான இலங்கைத் தூதுவர் ஷோபினி குணசேகர, தகவல் தொழில்நுட்பக் குழுவுடன் இணைந்து, தகவல் திணைக்களத்தின் புதிய செயலாளர் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் இவான் ஜான் உய் (அமைச்சர்) ஐ சந்தித்தார். தொழில்ரீதியாக ஒரு வழக்கறிஞர், தொழில்நுட்ப சட்டம், கணினி தடயவியல், இணையப் பாதுகாப்பு, மின்-வணிகம், டிஜிட்டல் நெறிமுறைகள் போன்றவற்றில் நிபுணரான செயலாளர் உய், பொது மற்றும் தனியார் துறையில் விரிவான அனுபவம் … Read more

மும்பையில் உள்ள டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனை இலங்கைக்கு அவசரமாகத் தேவைப்படும் புற்றுநோய் மருந்துகளை நன்கொடை

மும்பையில் உள்ள டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனை இலங்கை ரூபாய் 20 மில்லியன் பெறுமதியான புற்றுநோய் மருந்துகளை 2022 ஜூலை 15ஆந் திகதி இலங்கைக்கு வழங்கியது. இந்த நன்கொடையில் மஹரகமவில் உள்ள அபேக்ஷா புற்றுநோய் மருத்துவமனைக்குத் தேவையான வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்ட புற்றுநோய் சிகிச்சை மருந்துகளும் இடம்பெற்றுள்ளன. இலங்கைக்கு மருத்துவப் பொருட்களை விமானத்தில் கொண்டு செல்வதற்குத் தேவையான ஒப்புதல்கள் மற்றும் அனுமதிகளை எளிதாக்குவதற்காக மும்பையில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் நன்கொடையாளர் மற்றும் தொடர்புடைய இலங்கை மற்றும் இந்திய அதிகாரிகளுடன் … Read more

அமெரிக்க ஆட்கடத்தல் அறிக்கை TIP 2022 இன் பிரகாரம் இலங்கை அடுக்கு 2 க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் 2022 ஜூலை 19 வெளியிடப்பட்ட ஆட்கடத்தல் தொடர்பான (TIP) அறிக்கை 2022இன் பிரகாரம் இலங்கையை அடுக்கு 2 ற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது. இலங்கையின் தேசிய ஆட்கடத்தல் தடுப்பு செயலணிக்கு (NAHTTF) தலைமை வகிக்கும் பாதுகாப்பு அமைச்சு இது தொடர்பான அறிவித்தலை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்றது. இலங்கை கடந்த மூன்று ஆண்டுகளாக அடுக்கு 2 கண்காணிப்பு பட்டியலில் தொடர்ந்து இருந்த நிலையில் அடுக்கு 3 க்கு தரமிறக்கப்படக்கூடிய நிலையில் அமெரிக்க உதவி மற்றும் பலதரப்பு அபிவிருத்தி வங்கிகளின் … Read more

இங்கிலாந்தில் நடைப்பெறும் “ பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் -2022 ” இற்காக 37 இராணுவ வீரர்கள் பங்கேற்பு

2022 ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 திகதி வரை இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெறவுள்ள “ பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் -2022 ” இல் பெண் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 37 இலங்கை இராணுவ வீர வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். நீச்சல், ஜூடோ, கூடைப்பந்து, கடற்கரை கரப்பந்து, கிரிக்கெட் (பெண்கள்), ரக்பி, குத்துச்சண்டை, தடகளம், பூப்பந்து மற்றும் மற்றுத்திறனாளிகளுக்கான மல்யுத்தம் மற்றும் தட்டெறிதல் ஆகிய போட்டியாளர்களைக் கொண்ட குழு, திங்கட்கிழமை (25) இங்கிலாந்து புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தேசிய குத்துச்சண்டை … Read more