சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இன்று முதல் எரிபொருள்
QR குறியீட்டு முறையின் கீழான தேசிய எரிபொருள் அட்டை (National Fuel Pass) எரிபொருள் விநியோகத் திட்டம், எதிர்வரும் ஜூலை 25 முதல் நடைமுறைப்படுத்தப்பவுள்ளது. இந்த திட்டத்தில் இன்று மாலை வரை 20 இலட்சம் பேர் பதிவு செய்திருப்பதாக மின் சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.தேசிய எரிபொருள் அட்டை (National Fuel Pass) தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார் சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இன்று முதல் எரிபொருள் விநியோகப்படுவதாக- அமைச்சர் காஞ்சன விஜேசேகர … Read more