போராட்டத்தின் போது திருடப்பட்ட 50 கண்ணீர் புகை குண்டுகளுடன் சந்தேக நபர் கைது
ஜூலை 13ஆம் திகதி பொல்துவ சந்தியில் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்துஇ ஆர்ப்பாட்டக்காரர்களால் வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் 50 கண்ணீர் புகை குண்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் வெலிக்கடை பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் நேற்று (17) ஒபேசேகரபுர நாணயக்கார மாவத்தையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து பொரளை கோதமி வீதியில் உள்ள அவரது தற்காலிக இல்லத்தில் இருந்து 50 கண்ணீர் புகை … Read more