தமிழீழ விடுதலைப் புலிகளை பிளந்த ரணிலுக்கு இது மிகப்பெரும் சுலபம்! காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் தகவல்
தமிழீழ விடுதலைப் புலிகளை பிளந்த ரணிலுக்கு எமது போராட்டத்தையும் பிளப்பது சுலபம் என காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டில் நேற்றைய தினம் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்த நிலையில் நேற்றிரவு நாடாளுமன்றத்தை கைப்பற்றுவதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டிருந்தது எனினும் இந்த சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக நாடாளுமன்றத்தை கைப்பற்றும் முயற்சி முறியடிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு காலிமுகத்திடல் பகுதியில் இருந்து கோட்டாகோகம போராட்டக்காரர்கள் நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளனர். காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் அதன்படி நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற … Read more