கோட்டாபயவின் சிங்கப்பூர் விஜயத்தில் திடீர் திருப்பம் – தனியார் ஜெட் விமானத்திற்காக காத்திருப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாலைதீவு அரசாங்கத்திடம் தனியார் ஜெட் விமானம் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையிலிருந்து வெளியேறியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கை விமான படைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் இன்று அதிகாலை மாலைதீவை சென்றடைந்தார். இந்நிலையில், இன்றிரவு மாலைதீவில் இருந்து SQ437 விமானம் மூலம் சிங்கப்பூர் செல்லவிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. உள்ளூர் நேரப்படி இன்றிரவு 23.35 மணிக்கு சிங்கப்பூர் செல்லவிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறன நிலையிலேயே, தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச … Read more