இணையத்தில் டீப் ஃபேக்ஸ் போன்ற தவறான சித்தரிப்புகள் பரவுவதை தடுக்க மத்திய அரசு உறுதி

புதுடெல்லி: இணையதளத்தில் டீப் ஃபேக்ஸ் உள்ளிட்ட தவறான சித்தரிப்புகள் பரவாமல் தடுக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதா கூறியுள்ளார். மக்களவையில் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ள ஜிதின் பிரசாதா, “டீப் பேஃக்ஸ் உள்ளிட்ட தவறான சித்தரிப்புகளை தடுக்கும் வகையிலான பொதுமக்கள் மற்றும் அது சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து பெறப்படும் உள்ளீடுகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. … Read more

BSNL VS Jio Vs Vodafone… பயனர்களுக்கு சிறந்த ப்ரீபெய்ட் பிளான் எது..!

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவற்றின் சமீபத்திய விலை உயர்வுக்குப் பிறகு, பல பயனர்கள் அரசுக்கு சொந்தமான BSNL சிம்களுக்கு மாறி வரும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனமும், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு வாடிக்கையார்களை ஈர்க்க, பல திட்டங்களை அறிவித்து வருவகிறது. மேலும், மத்திய அரசும் தொழில்ட்ப மேம்பாடு மற்றும் வலுவான நெட்வொர்க் ஏற்படுத்த பட்ஜட்டில் அதிக நிதி ஒதுக்கியுள்ளது.  இந்நிலையில், பிஎஸ்என்எல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் நிறுவனங்களின் ஒரு வருட காலத்திற்கான … Read more

797 ரூபாய்க்கு 300 நாள் ரீசார்ஜ் திட்டம்… அதிரடி காட்டும் பிஎஸ்என்எல்லின் மலிவு விலை திட்டம்!

தனியார் நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியிருந்தாலும், பிஎஸ்என்எல்ரீசார்ஜ் திட்டங்களின் விலை குறைவாகவே இருக்கிறது. மலிவான கட்டணத் திட்டங்களுக்கு பெயர் பெற்றது. குறைந்த விலையில் 300 நாட்களுக்கு முழு வேலிடிட்டியை வழங்கும் BSNL இன் அத்தகைய சிறந்த திட்டம் ஒன்றைப் பற்றி தெரிந்துக் கொள்வோம். பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் பிஎஸ்என்எல் நாட்டின் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமாக இருப்பதால், தனியார் நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டங்களை விலையை அதிகரித்தாலும், BSNL அதன் மலிவான கட்டணத் திட்டங்களின் விலையை உயர்த்தவில்லை. … Read more

ஹைட்ரஜனால் இயங்கும் டாக்ஸியில் பறக்கத் தயாரா? சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் பறக்கும் டாக்ஸி!

பறக்கும் கார்கள் என்பது அனைவருக்கும் விருப்பமான விஷயம் ஆகும். நீண்ட காலமாக பறக்கும் கார்கள் பற்றி கற்பனை செய்தும் பேசியும் வருவதால், பறக்கும் கார் என்பது அறிவியல் புனைகதை உலகில் அதிகம் பேசப்படும் அம்சமாகவும் உள்ளது. இதற்கு முக்கியக் காரணம், அவை நம் நிஜ வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறும் என்று மனிதர்கள் நம்புவது தான்.. இருப்பினும், இப்போது பறக்கும் கார்கள் தொடர்பான கண்டுபிடிப்பு மற்றும் வெற்றிகரமான சோதனைகள் என கற்பனைகள் நனவாகும் காலமும் நெருங்கிக் கொண்டேயிருக்கிறது, … Read more

ரியல்மீ முதல் போக்கோ வரை… ₹10,000-திற்கும் குறைவான விலையில் அசத்தல் போன்கள்..!!

Best Smartphones Under the Cost of Rs.10,000: செல்போன்கள் நம் வாழ்க்கையில், உணவு, உடைக்கு அடுத்தபடியாக உள்ள ஒரு அத்தியாவசிய பொருளாக ஆகி பல காலம் ஆகி விட்டது. தொலைதொடர்பு சாதன என்ற நிலை மாறி, ஸ்மார்ட்போன்கள் நம அனறாட வேலைகள் அனைத்திற்கும் தேவைப்படும் ஒரு பொருளாக ஆகி விட்டது. சந்தையில் சிறந்த அம்சங்கள் மற்றும் செயல்திறனுடன் பல  ஸ்மார்ட்போன்கள் உள்ளன, விற்பனைக்கு. ஆனால், பலவற்றின் விலை மிக அதிகம். ஆனால், கவலை வேண்டாம்… உங்கள் … Read more

மீண்டும் முடங்கியது மைக்ரோசாஃப்ட் சேவைகள்! ஐரோப்பாவை பாதித்த Outage 2.0!!

கடந்த வாரத்தில் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனம், இந்த வாரமும், தொழில்நுட்ப கோளாறுகளை சந்தித்துள்ளது. இந்த முறை ஏற்பட்டக் கோளாறு, மைக்ரோசாப்ட் 365 பயன்பாடுகள் மற்றும் அஸூர் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைகளை பாதித்தது. சில குறிப்பிட்ட மைக்ரோசாஃப்ட் பயன்பாடுகள் மற்றும் அஸூர் சேவைகளை அணுகுவதில் பயனர்கள் சிக்கல்களை அனுபவித்தனர். இந்த தொழில்நுட்பக் கோளாறு தொடர்பான தகவல்களை மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஒப்புக் கொண்டுள்ளது. இது தொடர்பாக X சமூக ஊடகத்தில் உறுதிப்படுத்திய மைக்ரோசாஃப்ட் நிறுவனம், இந்த … Read more

ஏ.ஐ. மூலம் மார்பக புற்றுநோயை 5 ஆண்டுக்கு முன்பே கண்டறியலாம்: அமெரிக்க நிறுவன ஆய்வறிக்கையில் தகவல்

புதுடெல்லி: அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழகம், ஜமீல் கிளினிக் ஆகியவை இணைந்து மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து உள்ளன. இதற்கு ‘மிராய்’என்று பெயரிடப்பட்டு உள்ளது.கடந்த 2021-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம் அமெரிக்காவின் பல்வேறு மருத்துவமனைகளில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன்படி 5 ஆண்டுகளுக்கு முன்பே மார்பக புற்றுநோயை கண்டறிய முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தொழில்நுட்பம் குறித்துஅமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணம், ஓக் புரூக் நகரைதலைமையிடமாகக் கொண்டு ‘ரேடியோலாஜிக்கல் சொசைட்டிஆப் … Read more

கல்யாணம் செய்துக் கொள்ளாமலேயே நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு அப்பாவான டெலிகிராம் சிஇஓ!!

Trending Sperm Donor : தொழில்நுட்ப வளர்ச்சி உலகை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுவிட்ட இந்த காலத்தில், தானம் என்பது பெரிய விஷயமாகத் தெரியலாம். அதிலும் பணதானம், அன்னதானம் என நாம் வழக்கமாக செய்யும் தானத்தை போலல்லாமல், ஒருவரின் குடுமத்தில் விளக்கேற்றும் தானம் விந்துதானம். ஆனால், இப்படி தானம் செய்பவர்கள் அதைப் பற்றி பெரிய அளவில் வெளியில் சொல்லமாட்டார்கள். தற்போது டெலிகிராம் செயலியின் CEO டெலிகிராமின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ்,  தனக்குக் 100க்கும் மேற்பட்ட … Read more

ஒப்போ K12x 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ K12x 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது. அந்த … Read more

மின்சார கார்களுக்கு உலக அளவில் குறையும் மவுசு! தெளிவாய் காரணங்களை அடுக்கும் ஆய்வு!

காலநிலை மாற்றத்திற்கு சுற்றுசூழல் மாசும் முக்கியமான காரணம் என்பதால், அதனை எதிர்கொள்ளும் விதத்தில் வாகன எரிபொருளாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. சர்வதேச அளவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க அனைத்து நாடுகளும் மக்களை ஊக்குவித்துவருகின்றன. பல்வேறு சலுகைகள், தள்ளுபடி என மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து மின்சார வாகனங்களை வாங்க ஊக்கம் அளித்து வந்தாலும், மக்களிடையே மின்சார வாகனங்கள் வாங்குவதில் தயக்கம் இருந்து வந்த நிலையில், மக்களின் தயக்கம் இன்னும் மாறவில்லை என்பது … Read more