ஏசியின் குளிர்ச்சியை அதிகமாக்க வேண்டுமா… இந்த 5 டிப்ஸ்களை பின்பற்றுங்க போதுமா!

Air Conditioner Maintenance Tips: கோடை காலம் முடிந்துவிட்டாலும் கூட இன்னும் பகல் பொழுதுகளில் வெயிலின் தாக்கம் சற்று கடுமையானதாகவே உள்ளது. தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கிவிட்டாலும் இது தமிழ்நாட்டில் குறைந்த அளவிலான மழையே பெய்யும். எனவே, அடுத்த சில மாதங்களுக்கு கோடை காலம் போல் இல்லாவிட்டாலும், வெக்கையும், சூடும் தெரியும்.  எனவே, மக்கள் அனைவரும் இரவில் தூங்குவதற்கு ஏசியை நம்பி இருப்பார்கள் எனலாம். பகல் பொழுதுகளிலும் ஏசி நிச்சயம் தேவைப்படும். அப்படியானால் சூழலில் ஏசியில் இருந்து … Read more

எக்ஸ் தளத்தில் ஆபாச படங்கள் பதிவேற்ற அனுமதி – ரூல்ஸை மாற்றிய எலான் மஸ்க்

முன்பு டிவிட்டர் என அழைக்கப்பட்ட எக்ஸ் தளம் எலான் மஸ்க் வசம் இருக்கிறது. இப்போது அதன் கன்டென்ட் கொள்கையில் புதிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. இப்போது வெளியாகியிருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் ஆபாச படங்கள் சட்டப்பூர்வமாக இந்த தளத்தில் அனுமதிக்கும் வகையில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. செயற்கை நுண்ணறிவு (AI) கன்டென்டுகளும், அனிமேஷன் வீடியோக்களும் அனுமதிக்கும் வகையில் புதிய கொள்கை மாறுபாடு கொண்டு வரப்பட்டிருக்கிறது. வயது வந்தோர் நிர்வாணம் அல்லது பாலியல் தொடர்பான இத்தகைய கன்டென்டுகளை தாராளமாக … Read more

கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏர்டெல் கொடுக்கும் ஜாக்பாட்… என்னென்னு பாருங்க!

Airtel Recharge Plans For T2O World Cup Fans: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் (ICC T20 World Cup 2024) கடந்த ஜூன் 2ஆம் தேதி (இந்திய நேரப்படி) தொடங்கியது. தொடர்ந்து, ஜூன் 29ஆம் தேதி வரை டி20 உலகக் கோப்பை நடைபெற இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் குதூகலத்தில் இருக்கின்றனர். அந்த குதூகலத்தை ஏர்டெல் தற்போது இரட்டிப்பாக்கி உள்ளது. ஏர்டெல் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் புதிய டேட்டா பிளான்களை அறிவித்துள்ளது.  … Read more

மொபைல் நம்பருடன் தவறான ஆதார் இணைத்திருந்தால் ஜெயில்! – தெரிந்து கொள்ளுங்கள்

ஆதார் அட்டை ஒரு முக்கியமான ஆவணம். இது எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ஒரு புதிய வேலை அல்லது பள்ளி அல்லது கல்லூரியில் சேர்ந்தால்,  அல்லது ரயில், விமான டிக்கெட் உள்ளிட்டவற்றில் பயணம் செய்தால், ஏதேனும் அரசு அல்லது தனியார் வேலை செய்ய வேண்டும் என்றால் கூட ஆதார் அவசியமாகிவிட்டது. இருப்பினும், உங்கள் ஆதார் உங்களை சிறையில் தள்ளலாம். ஆம், இதில் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். தவறான சிம் கார்டு உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்தால், நீங்கள் … Read more

இப்போது நீங்கள் இன்டர்நெட் இல்லாமலும் வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பலாம்..! டிரிக்ஸ் தெரிந்து கொள்ளுங்கள்

உங்களிடம் ஸ்மார்ட்போன் இருந்தால், நீங்கள் நிச்சயமாக செய்தி அனுப்ப வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துவீர்கள். பிரதான மெசேஜ் செயலியாக இருக்கும் அதில் இண்டர்நெட் இருந்தால் மட்டுமே மெசேஜ் அனுப்ப முடியும் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இணையம் இல்லாமல் கூட வாட்ஸ்அப் செய்திகளை அனுப்ப முடியும். பல வாட்ஸ்அப் பயனர்களுக்கு மெட்டாவின் இந்த அம்சம் பற்றி தெரியாது. இணையம் இல்லாமல் எப்படி செய்தி அனுப்ப முடியும்? WhatsApp அதன் பயனர்களுக்கு ப்ராக்ஸி அம்சத்தை வழங்குகிறது. Meta CEO Mark … Read more

ரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோ ஃபைனான்ஸ் செயலியை அறிமுகம்..! கடன் முதல் முதலீடு வரை அனைத்தும்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டெலிகாம், ஸ்டீரீமிங் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை தொடங்கிய நிலையில், இப்போது வங்கித் துறையில் கால் பதித்துள்ளது. அதாவது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சிஸ்டம் நிறுவனமான ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் இன்று ஜியோ ஃபைனான்ஸ் என்ற புதிய வங்கி மற்றும் கட்டண செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப்ஸ் தற்போது பீட்டா பதிப்பில் உள்ளது. மேலும், இது டிஜிட்டல் பேங்கிங் முதல் UPI கட்டணம், பில் செலுத்துதல், காப்பீடு மற்றும் சேமிப்பு வரை பல விருப்பங்களை வழங்குகிறது. ஜியோ … Read more

BSNL : நாளொன்றுக்கு 6 ரூபாய் செலவழித்தால் தினசரி 3ஜிபி டேட்டா…!

ஏர்டெல் மற்றும் ஜியோவை விட பிஎஸ்என்எல் குறைந்த வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்தாலும், அதன் தனித்துவமான திட்டங்களின் அடிப்படையில் பிஎஸ்என்எல் முன்னணியில் உள்ளது. அடிக்கடி ரீசார்ஜ் செய்வதை நீங்கள் விரும்பவில்லை என்றால், BSNL உங்களுக்கான தனித்துவமான வேலிடிட்டி கொண்ட ப்ரீப்பெய்ட் திட்டத்தை கொண்டுள்ளது. இந்த திட்டம் 455 நாட்கள் வேலிடிட்டி உள்ளது. இதுதவிர தினமும் 3ஜிபி டேட்டாவும், அதுவும் சுமார் ரூ.6 செலவில் கிடைக்கும். ஏர்டெல் மற்றும் ஜியோவிடம் கூட இவ்வளவு நீண்ட வேலிடிட்டி கொண்ட திட்டம் இல்லை. BSNL … Read more

‘கனிமங்களை நீர் நுண்திவலைகளால் உடைக்கச் செய்து நானோ துகள்களை உருவாக்கலாம்’ – சென்னை ஐஐடி ஆயாவளர்கள் கண்டுபிடிப்பு

சென்னை: ஆற்றுமணல், மாணிக்கம், அலுமினா போன்றவை மிகவும் கடினமாக இருப்பினும், சார்ஜ் செய்யப்பட்ட நீர்த்துளிகளால் இணைக்கப்படும்போது நானோ துகள்களை உருவாக்கும் வகையில் தாமாகவே உடைந்து போவதாக சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (சென்னை ஐஐடி) ஆராய்ச்சியாளர்கள் பொதுவான கனிமங்களை நீர் நுண்திவலைகளால் உடைக்கச் செய்து நானோ துகள்களை உருவாக்கிட முடியும் என நிரூபித்துள்ளனர். மதிப்புவாய்ந்த ‘சயின்ஸ்’ இதழில் வெளியிடப்படும் சென்னை ஐஐடி-ன் … Read more

ஆர்டர் போடாதீங்க… Zomato போட்ட பதிவு – உற்றுப் பார்க்கும் மக்கள்… என்ன மேட்டர்?

Zomato: வழக்கத்தை விட இந்த கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் என்பது தாங்க முடியாத அளவுக்கு கொடூரமாக இருந்தது. உதாரணத்திற்கு, கடந்த மே 29ஆம் தேதி டெல்லியில் 49.9 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த அளவிற்கு வெப்பம் கடுமையாக இருக்கும் சூழலில், மதிய பொழுதுகளில் வெயிலில் நடமாடினால் அவர்களுக்கு நிச்சயம் உடல்நல பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது.  இந்தியா முழுவதும் இந்த கோடை காலத்தில் அதாவது மே 31ஆம் தேதி வரை … Read more

இன்ஸ்டாகிராமில் ‘லிமிட் இன்டரேக்‌ஷன்ஸ்’ அம்சம் அறிமுகம்: இதன் பயன் என்ன?

சென்னை: இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் ‘லிமிட் இன்டரேக்‌ஷன்ஸ்’ ( Limit Interactions ) என்ற புதிய அம்சம் அறிமுகமாகி உள்ளது. இது இன்ஸ்டா பயனர்களுக்கு எந்த வகையில் பயன் தரும் என்பதை பார்ப்போம். மெட்டா நிறுவனத்தின் போட்டோ மற்றும் வீடியோ ஷேரிங் சமூக வலைதளம்தான் இன்ஸ்டாகிராம். கடந்த 2010-இல் தொடங்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் மெட்டா (அப்போது பேஸ்புக்) அதனை கையகப்படுத்தியது. இன்று உலக அளவில் மாதந்தோறும் சுமார் 1 பில்லியனுக்கும் மேலான ஆக்டிவ் பயனர்கள் இன்ஸ்டாகிராம் … Read more