Vi அறிவித்த புதிய ரீச்சார்ஜ் பிளான் ! ஏர்டெல்-ஜியோவுக்கு செம ஷாக்

வோடபோன் ஐடியா (Vi) 5G அறிமுகப்படுத்த இன்னும் சிறிது காலம் ஆகும். ஆனால் அதற்குள் அற்புதமான திட்டங்களை வழங்கி அதன் பயனர்களை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கிறது. இப்போது அது அதன் வாடிக்கையாளர்களுக்காக ஒரு அற்புதமான போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சக்திவாய்ந்த நன்மைகளுடன் வருகிறது. இதன் விலை 701 ரூபாய். இந்த திட்டத்தில் என்ன கிடைக்கும் மற்றும் என்ன வழங்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம். 2022 ஆம் ஆண்டின் இறுதியில் நிறுவனம் அதன் போஸ்ட்பெய்ட் திட்டங்களில் … Read more

எலோன் மஸ்க் மூன்றாவது குழந்தை பெயர் என்ன தெரியுமா..?

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டுவிட்டரின் உரிமையாளர் எலன் மஸ்க் உலகெங்கும் புகழ்பெற்ற பணக்காரராக மட்டும் இல்லாமல், அவருடைய சொந்த  சமூக வலைத்தளத்திலும் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். அவரை அவரே காலாய்த்துக்கொள்ளும் மீம்களை வெளியிடுவதை கூட பார்த்திருப்போம். வேறு யாராவது ட்ரோல் செய்தாலும் அதையும் ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொள்ளும் மனநிலை அவருக்கு பல ரசிகர்களையும் கொண்டு வந்தது. இதயனிடையே எலான் மஸ்க் வாழ்க்கை வரலாற்றை எழுதும் ஆசிரியர் வால்டர் ஐசக்சன் சமீபத்தில் வெளியிட்டுள்ள படம் ஒன்று அப்போது இணையத்தில் … Read more

50எம்பி கேமரா..8ஜிபி ரேம்.. கம்மி விலையில் இன்று முதல் விற்பனைக்கு

பட்ஜெட் விலையில் ரியல்மி சி51 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: realme C51 இந்திய வாடிக்கையாளர்களுக்கு இன்று முதல் விற்பனையை தொடங்க உள்ளது. நீங்கள் நல்ல கேமரா தரம் மற்றும் அதிக ரேம் கொண்ட நல்ல ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றால், நீங்கள் realme C51 ஐ வாங்கலாம். அதன்படி realme C51 ஸ்மார்ட்போனை இன்று முதல் விற்பனையில் தள்ளுபடியில் வாங்கலாம். Realme C51 ஸ்மார்ட்போனின் விலை: Realme நிறுவனம் Realme C51 ஸ்மார்ட்போனை சிங்கிள் வெரியண்ட்டில் (4GB+128GB) … Read more

ரயில் இன்ஜின் டிரைவர்களை விழிப்புடன் வைத்திருக்க AI தொழில்நுட்பத்துடன் புதிய கருவி: ரயில்வே அமைச்சகம் திட்டம்

புதுடெல்லி: ரயில் இன்ஜின் டிரைவர்களை விழிப்புடன் வைத்திருக்க செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய கருவியைப் பயன்படுத்த மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ரயில் இன்ஜினை இயக்கும் டிரைவர்கள் இரவு நேரங்களில் கண்ணயர்ந்து விடுவதால் ரயில்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. இதைத் தடுக்கவும், ரயில் இன்ஜின் டிரைவர்கள் கண்ணயர்ந்து விடாமல் பார்த்துக்கொள்ளவும் செயற்கை நுண்ணறிவு மூலம் புதிய கருவியை உருவாக்கும் திட்டத்தில் நார்த்ஈஸ்ட் ஃபிரான்டியர் ரயில்வே (என்எஃப்ஆர்) ஈடுபட்டுள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு கருவியை … Read more

பிரபலமான ஐபோன் எந்த சலுகையும் இல்லாமல் வெறும் 19,999 ரூபாக்கு கிடைக்கிறது!

நீங்கள் ஐபோன் வாங்க வேண்டும் என்று கனவு கண்டாலும், விலை அதிகம் என்பதால் அதை வாங்க முடியாமல் போனால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. ஐபோனின் பிரபலமான மாடல் ஒன்று தற்போது ரூ.20 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கிறது. அதுவும் எந்த சலுகையும் இல்லாமல். உண்மையில், புகழ்பெற்ற ஸ்மார்ட்போன் பிராண்ட் ControlZ ஐபோன் பிரியர்களுக்கு ஒரு சலுகையை அறிவித்துள்ளது. ControlZ இணையதளத்தின் பிரத்யேக சிறப்பு சலுகையின் கீழ் வாடிக்கையாளர்கள் 64ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய பிரீமியம் புதுப்பிக்கப்பட்ட iPhone … Read more

வீட்டில் ஏடிஎம் கார்டை வைத்துவிட்டு வந்தாலும் UPI-ஐப் பயன்படுத்தி பணம் எடுக்கலாம்!

இந்தியாவில் யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை செய்வது என்பது அதிகரித்துவிட்டது. அதாவது மொபைலே இப்போது வங்கியாக மாறிவிட்டது. க்யூஆர் கோடு அல்லது மொபைல் எண் இருந்தால்போதும், ஈஸியாக பணப் பரிவர்த்தனையை நொடியில்செய்துவிட முடியும். இது இந்தியாவின் வங்கித் துறையில் மாபெரும் புரட்சியாக பார்க்கப்படுகிறது. உலகளவிலும் யுபிஐ பணப்பரிவர்த்தனை என்பது  அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்திய யுபிஐகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு வருகின்றன. இதில் இப்போது புதிய அப்டேட் வந்துள்ளது. அதாவது இனி ஏடிஎம் கார்டுகளுக்கும் மாற்று வந்துவிட்டது. உங்களிடம் … Read more

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுவட்டப்பாதை 3 ஆவது முறையாக உயர்த்தப்பட்டது

புதுடெல்லி: ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரத்தை 3-வது முறையாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிகரித்துள்ளனர். சூரியனை ஆய்வு செய்வதற்கு, கடந்த 2 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் , பூமியில் இருந்து புறப்பட்ட 1 மணி நேரம் 3 நிமிடங்களில் வெற்றிகரமாக புவிவட்டப்பாதையில் தனது பயணத்தை தொடங்கியது. இதனை தொடர்ந்து கடந்த 5 ஆம் தேதி ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதையின் உயரம் அதிகரிக்கப்பட்டது. தற்போது ஆதித்யா எல்-1 … Read more

மலிவு விலையில் மேக்புக் லேப்டாப்பை அறிமுகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் திட்டம்

கலிபோர்னியா: அடுத்த ஆண்டு மலிவு விலையில் மேக்புக் லேப்டாப்பை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 12-ம் தேதி ஆப்பிள் நிறுவனம் நடத்தும் நிகழ்வில் ஆப்பிள் 15 சீரிஸ் போன்கள் உட்பட பல்வேறு சாதனங்களை அந்நிறுவனம் செய்ய உள்ளது. உலக மொபைல் போன் சந்தையில் ஆப்பிள் நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், லேப்டாப் சந்தையிலும் முன்னணி நிறுவனமாக உருவெடுக்கும் வகையில் மலிவு விலையில் மேக்புக் லேப்டாப்பை அறிமுகம் செய்ய உள்ளதாக தொழில்நுட்ப செய்திகளை … Read more

Samsung Galaxy S24 Ultra மொபைலில் Snapdragon 8 Gen 3 ப்ராசஸர் வரப்போதாம்! டிப்ஸ்டர் வெளியிட்ட எக்ஸ்க்ளூசிவ் லீக்ஸ்!

Samsung S24 அல்ட்ரா அடுத்தாண்டு வெளியாக உள்ள நிலையில் அது குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் தனது சமூக வலைதள பக்கத்தில் Samsung s24 Ultra – ல் இடம்பெறவுள்ள சிறப்பம்சங்கள் குறித்து எக்ஸ்க்ளூசிவ் தகவல்களை கசிய விட்டுள்ளார். Samsung Galaxy s24 ultra ஸ்டோரேஜ், டிஸ்பிளே, ப்ராசஸர் குறித்த தகவல்களும் அதில் இடம்பெற்றுள்ளன. அவரது லேட்டஸ்ட் தகவல்களின்படி, Samsung s24 Ultra – ல் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் குறித்து … Read more

இந்தியாவில் AI சூப்பர் கம்ப்யூட்டர்களை உருவாக்க என்விடியா உடன் இணைந்துள்ளது ஜியோ

மும்பை: இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் அமெரிக்க நாட்டு சிப் மேக்கர் நிறுவனமான என்விடியா (NVIDIA) உடன் இணைந்துள்ளதாக முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. நேற்று இந்த அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்தியாவில் அதிக திறன் கொண்ட ஏஐ உள்கட்டமைப்பை உருவாக்க நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்படும் என என்விடியா தெரிவித்துள்ளது. அண்மையில் என்விடியா தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) ஜென்சென் ஹுவாங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். அப்போது, ஏஐ … Read more