ஏர்டெல் 5G சேவை இனி இந்தியாவின் மூலை முடுக்குகளிலும் கிடைக்கும்?! 22 டெலிகாம் வட்டாரங்களிலும் 5G சேவை அறிமுகம்!

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் வளர்ந்து வரும் 5G தொழில்நுட்பத்தை போட்டி போட்டுகொண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான பணியை செய்து வருகின்றன. இதற்காக பல்வேறு நகரங்களில் 5G சேவைக்கான தொழில்நுட்ப பணிகளை செய்து வருகின்றன. பல கிராமங்கள் முதல் நகரங்கள் வரை ஏற்கனவே 5G சேவை பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் பாரதி ஏர்டெல் நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும்ஏர்டெல் 5G இந்தியாவில் உள்ள 22 டெலிகாம் வட்டாரங்களிலும் … Read more

iPhone 15 வெளியாவதற்கு முன்பே, உற்பத்தியை குறைத்த ஆப்பிள் நிறுவனம்! இதுதான் காரணமாம்!

கலிபோர்னியா மாகாணத்தின் குபெர்டினோ நகரில் இருந்து செயல்பட்டு வரும் டெக் உலகின் முன்னணி நிறுவனமான ஆப்பிள் இன்க் நிறுவனம் தன்னுடைய ஆண்டு விழா நடைபெறும் செப்டம்பர் மாதத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஐபோன்களின் அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வருகின்ற செப்டம்பர் மாதம் ஐபோன் 15 வெளியாக உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 15 உற்பத்தி குறைவு இந்நிலையில் ஐபோன் உற்பத்தி இந்தாண்டு குறையலாம் என்று டெக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கு காரணமாக ஐபோனுக்கு தேவையான … Read more

Realme GT 5-ல் இடம்பெறப் போகும் 24GB ரேம் வசதி! இனிமே லேப்டாப்பே தேவை இல்லை போலையே!

ரியல்மீ மாடல் மொபைல்களில் முதல்முறையாக 24GB ரேம் வசதி கொண்ட மொபைலாக வெளியாக உள்ளது Realme GT 5. இதை அந்த நிறுவனத்தின் தலைவரான சூ குய் சேஸ். விரைவில் இந்த மொபைல் சீனாவில் வெளியிடப்பட உள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். இதே வருடத்தின் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட Realme GT 3 மாடலின் வெற்றியை தொடர்ந்து இந்த மாடல் வெளியிடப்படவுள்ளது. அந்நிறுவனத்தின் தலைவர் வெளியிட்ட ஒரு சில தகவல்களின் படி அந்த Realme GT 5 மாடலில் இடம்பெற … Read more

பயனர்களுக்கு அட்வைஸ் கொடுக்கும் AI: கூகுள் சோதனை முயற்சி

சான் பிரான்சிஸ்கோ: பயனர்களுக்கு அட்வைஸ் கொடுக்கும் வகையிலான ஜெனரேட்டிவ் ஏஐ பாட் அமைப்பை வடிவமைத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு திறன் தொழில்நுட்பம் பல துறைகளில் தனது ஆக்டோபஸ் கரங்களை விரிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் ஏஐ குறித்த பேச்சு அதிகமாகி உள்ளது. அதிலும் பயனர்கள் எழுப்புகின்ற கேள்விகளுக்கு தன்னிடம் உள்ள தரவுகளைக் கொண்டு பதில் தரும் ஜெனரேட்டிவ் ஏஐ பாட்கள், பயனர்கள் உள்ளிடும் டெக்ஸ்டுக்கு ஏற்ப … Read more

Whatsapp பயனர்களுக்கு சூப்பர் செய்தி: HD Photo Feature அறிமுகம் ஆனது

வாட்ஸ்அப் புதிய அம்சம்: மெட்டாவுக்குச் சொந்தமான செய்தியிடல் தளமான வாட்ஸ்அப் பயனர்களுக்கு அவ்வப்போது புதிய அம்சங்களை அறிமுகம் செய்கிறது. கோடிக்கணக்கான பயனர்களின் இதயத்தை ஆளும் வாட்ஸ்அப், மற்றொரு புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது. வாட்ஸ்அப் உலகம் முழுவதும் செய்தி அனுப்புதல் மற்றும் வீடியோ அழைப்புக்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது. உலகம் முழுவதும் 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த செயலியை பயன்படுத்துகின்றனர். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் வசதிக்காக புதிய அம்சங்களையும் புதுப்பிப்புகளையும் தொடர்ந்து வழங்கிக்கொண்டு வருவதற்கு வருவதற்கு இதுவே … Read more

OnePlus Ace 2 Pro-ன் அதிநவீன ப்ராசஸர் மற்றும் சிறப்பம்சங்கள்! லேப்டாப் ரேஞ்சுக்கு ஸ்டோரேஜ் வசதியும் இருக்கு!

Qualcomm-ன் அதிநவீன ப்ராசஸர், உயர்ரக கேமராக்கள், நீடித்து உழைக்கும் பேட்டரி என எண்ணற்ற சிறப்பம்சங்களோடு OnePlus Ace 2 Pro மொபைல் கடந்த புதன்கிழமை சீனாவில் வெளியாகியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் இதர தொழிநுட்பங்கள், விலை விவரம் ஆகிய விவரங்கள் இந்த தொகுப்பில் வழங்கப்பட்டுள்ளது. ப்ராசஸர்PC : OnePlusOnePlus Ace 2 Pro மாடல் மொபைலில் Qualcomm-ன் அதிநவீன ப்ராசஸரான Snapdragon 8 Gen 2 SoC பொருத்தப்பட்டுள்ளது. மேலும் LPDDR5X 24GB ரேம் உடன் இது … Read more

தூங்கும் போது பக்கத்திலேயே சார்ஜ் போட்டால் அம்போ தான்… வார்னிங் கொடுத்த ஆப்பிள்

Apple Warning: ஆப்பிள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கு ஆப்பிள் எச்சரிக்கை விடுத்துள்ளது. சார்ஜ் செய்யும் ஆப்பிள் ஸ்மார்ட்போனுக்கு அருகில் தூங்குவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு சேவை அறிவிப்பில், நிறுவனம் சரியான மொபைல் சார்ஜிங்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. சார்ஜிங் கேபிளுடன் இணைக்கப்பட்ட மொபைல் உடன் தூங்குவதால் ஏற்படும் அபாயங்களை எடுத்துக்காட்டுகிறது. தீ, மின்சார அதிர்ச்சி, காயங்கள் அல்லது தொலைபேசி மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அந்த அபாயங்களில் அடங்கும். இந்த அபாயங்களைத் தவிர்க்க, … Read more

ஐபோன் 15 உற்பத்தியை தமிழகத்தில் துவங்கியது ஆப்பிள் நிறுவனம்! ஐபோன் விலை குறைய வாய்ப்பு இருக்குமோ!?

ஐபோன் 14 உற்பத்தியே தமிழகத்தில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் முன்னதாக பரவி வந்ததது. ஆனால், அதற்கான பணிகள் முழுமையாக நிறைவு பெறாததால் ஐபோன் 15 இந்தியாவில் தயாரிக்கப்படும் என்று கூறப்பட்டது. சொன்னபடியே, தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் ஐபோன் 15 உற்பத்தி துவங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் ஐபோன் 15 உற்பத்தி ஆப்பிள் ஐபோன் 15 மொபைல்கள் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் துவங்கி விட்டதாக செய்திகள் வைரலாக பரவி வருகிறது. கடந்த நிதியாண்டில் … Read more

நோக்கியாவின் புதிய 5G ஸ்மார்ட்போன்கள்! Quickfix டெக்னாலஜியுடன் மேலும் பல நவீன அம்சங்கள்! விலை வெறும் 16,000 மட்டுமே!?

டெக் உலகின் முன்னணி நிறுவனமான எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா ஜி சீரிஸ் மொபைல்களில் அடுத்தபடியாக உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற, அதே சமயம் சிறப்பம்சங்கள் நிறைந்த இரு மொபைல்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாக வெளியிடப்பட்டுள்ள நோக்கியாவின் 5G ஸ்மார்ட்போன்களான Nokia G310 5G மற்றும் Nokia C210 ஆகியவற்றில் அப்படி என்ன சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன மற்றும் விற்பனை ஆகும் விலைக்கு ஏற்ற நவீன தொழில்நுட்பங்கள் அதில் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை இந்த தொகுப்பில் பார்த்து தெரிந்து கொள்வோம். அதிநவீன … Read more

AI சூழ் உலகு 3: மனிதர்களின் வேலையைப் பறிக்கும் வல்லமை கொண்டதா ஏஐ? – எழு வேலைக்காரா!

பூவுலகில் மனிதனுக்கு மனிதன் தான் போட்டி என்ற காலமெல்லாம் மாறி மனிதன் எந்திரத்துடன் நூற்றாண்டுக்கும் மேலாக போட்டியிட்டு வரும் சூழல் நிலவுகிறது. எந்திரத்தின் தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சி வரம் என வர்ணிக்கப்படுகிறது. அதே நேரத்தில் அதன் விளைவாக மனிதர்கள் வேலையை இழக்கும் சாபமும் உள்ளது. தொழில்துறை புரட்சிக்குப் பிறகு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும், அதனால் வேலைப் பாதுகாப்பு சார்ந்து ஏற்படும் ஐயமும் தொடர்கதையாக உள்ளது. சில தசாப்தங்களுக்கு முன்னர் எந்திர மயமாக்கல் வேலை இழப்பு பற்றிய கவலையை மனிதர்களிடையே … Read more