வாட்ஸ்அப் மெசேஜ்களை அரசு பார்ப்பதாக வதந்தி: பிஐபி விளக்கம்
சென்னை: வாட்ஸ்அப் தளத்தில் வதந்தி மெசேஜ்களுக்கு பஞ்சமே இருக்காது. அந்த வகையில் வாட்ஸ்அப் தளத்தில் மெசேஜ்களை இந்திய அரசு பார்ப்பதாக சொல்லி வதந்தி மெசேஜ் ஒன்று வலம் வந்தது. அதை மேற்கோள் காட்டி மறுப்பு தெரிவித்துள்ளது, மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB). வாட்ஸ்அப் மெசேஜ்களை ‘டிக் மார்க் தொடர்பான வாட்ஸ்அப் தகவல்’ என இந்த மெசேஜ் வலம் வந்துள்ளது. அதில் பயனர்கள் அனுப்பிய மெசேஜுக்கு பக்கத்தில் அந்த மெசேஜ் அனுப்பப்பட்ட ஸ்டேட்டஸ் குறித்த தகவலை … Read more