மொபைல் போன் தொலைந்தால் கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பம் நாளை அறிமுகம்
புதுடெல்லி: பொதுமக்கள் தங்களது மொபைல் போனை தொலைத்து விட்டாலோ அல்லது அது திருடப்பட்டு விட்டாலோ எளிதாக கண்டுபிடிக்க ஏதுவாக புதிய தொழில்நுட்பத்தை மத்திய அரசு நாளை அறிமுகம் செய்யவுள்ளது. மத்திய டெலிமேடிக்ஸ் துறைக்கான (டிஓடி)) மையம் உருவாக்கியசி இஐஆர் என்ற மத்திய உபகரண அடையாள பதிவு தொழில்நுட்பத்தின் மூலம் தொலைந்து போன அல்லது திருடுபோன மொபைல் போன்களின் 15 இலக்க தனித்துவ அடையாள ‘‘ஐஎம்இஐ’’ எண்ணைக் கொண்டு அவற்றின் இருப்பிடத்தை எளிதாக கண்டறிய முடியும். மேலும், அந்த … Read more