6-ஜி தொழில்நுட்பம் புதிய வாய்ப்புகளை உருவாக்கும்: மத்திய தொலைதொடர்புத் துறை செயலர் நம்பிக்கை
சென்னை: விரைவில் வரவுள்ள 6-ஜி தொழில்நுட்பம் இந்தியாவிலும், உலகிலும் பல்வேறு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று மத்திய அரசின் தொலைதொடர்புத்துறை செயலர் தீரஜ் மிட்டல் நம்பிக்கை தெரிவித்தார். சென்னை ஐஐடி, மத்திய அரசின் தொலைதொடர்புத்துறையுடன் இணைந்து தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி பாதுகாப்பான சாலைபயணத்தை உறுதி செய்யும் வகையில் புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தையும், இதுதொடர்பான 2 நாள் மாநாட்டையும்மத்திய அரசின் தொலை தொடர்புத்துறை செயலர் தீரஜ் மிட்டல் டெல்லியில் இருந்தவாறு காணொலி வாயிலாக … Read more