ஒன்பிளஸ் நார்ட் CE 4 இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பிளஸ் நார்ட் CE 4 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013-ல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் நார்ட் மாடல் போன்களின் வரிசையில் நார்ட் CE 4 ஸ்மார்ட்போன் தற்போது அறிமுகமாகி உள்ளது. சிறப்பு அம்சங்கள் 6.7 … Read more

வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கும் தவறுகளை வீட்டில் இருந்தே சரிசெய்யலாம்!

2024-ல் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். நீங்கள் வாக்களிக்க, உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இருப்பது முக்கியம். இதனுடன், வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள விவரங்களும் சரியாக இருப்பதும் மிக முக்கியம். அதனால், உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் விவரம் தவறாக இருந்தால், அதைத் திருத்தவும். ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டையில் … Read more

ஒரே ஒரு ரீச்சார்ஜ் செய்தால் மூன்று ஓடிடி இலவசம்! 701 ரூபாய் மட்டுமே

இப்போது ஸமார்ட்போன் யூசர்கள் ஓடிடி சேவைகளையும் சேர்த்து ரீச்சார்ஜ் செய்வது தான் டிரெண்டிங். அவரவர்களுக்கு பிடித்த ஓடிடி சேவைகளை மொபைல் ரீச்சார்ஜூடன் வாடிக்கையாளர்கள் ரீச்சார்ஜ் செய்து கொள்கிறார்கள். வோடாஃபோன் ஐடியா, ஜியோ, ஏர்டெல் ஆகிய டெலிகாம் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கில் பல்வேறு ப்ரீப்பெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பிளான்களில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், சோனி லைவ் உள்ளிட்ட ஓடிடி சந்தாக்களை வழங்கிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், Vodafone-Idea (Vi) நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான … Read more

டெக்னோ Pova 6 புரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: டெக்னோ Pova 6 புரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேச நிறுவனமான டெக்னோ மொபைல் நிறுவனம் கடந்த 2006-ல் நிறுவப்பட்டது. 2017-ம் ஆண்டில் இந்தியச் சந்தையில் நுழைந்தது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இந்நிறுவனத்தின் போன்கள் அனைத்தும் நொய்டாவில் உள்ள உற்பத்திக் கூடத்தில் அசெம்பிள் செய்யப்படுவதாக தகவல். இந்நிலையில், டெக்னோ Pova 6 புரோ 5ஜி என்ற புதிய மாடல் … Read more

தள்ளுபடியை அள்ளி வீசும் ஜியோ… 50 நாள்களுக்கு இலவசம் – அதுவும் ஐபிஎல் காலத்தில்!

Jio AirFiber 50 Days Free Offer: தொலைத்தொடர்பு துறையில் ஜியோ நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பரந்த அளவில் தொலைத்தொடர்பு சேவைகளை இந்தியாவில் வழங்கி வருகிறது. நாடு முழுவதும் 5ஜி இணைய சேவையை ஜியோ நிறுவனமும், ஏர்டெல் நிறுவனமும் மட்டும்தான் வழங்கி வருகின்றன. இதில் ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் தனது போட்டியாளர்களை எதிர்கொள்ள பல தள்ளுபடிகளையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது.  குறிப்பாக, மொபைல்களுக்கான பிரீபெய்ட் மற்றும் … Read more

மார்க்கெட்டில் மாஸாக களமிறங்கும் OnePlus Nord CE 4… அதுவும் குறைந்த விலையில்!

OnePlus Nord CE 4 Price News: OnePlus நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. அந்த வகையில், OnePlus நிறுவனத்தின் புதிய Nord CE 4 மொபைல் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு இந்திய சந்தையில் ஏற்கெனவே, கிராக்கி அதிகமாகியிருக்கும் சூழலில், OnePlus Nord CE 4 மொபைல் மீதும் அதிக கவனம் எழுந்துள்ளது.  வரும் ஏப். 1ஆம் தேதி, அதாவது நாளை மறுதினம் OnePlus Nord CE 4 மொபைல் … Read more

விலை கம்மியா இருக்கும் எலக்டிரிக் கார்! மைலேஜ் எவ்வளவு கொடுக்கும் தெரியுமா?

டாடா மோட்டார்ஸுக்கு அடுத்தபடியாக எம்ஜி மோட்டார் தான் நாட்டில் அதிக மின்சார கார்களை விற்பனை செய்யும் நிலையில், MG மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் மிகவும் மலிவு விலையிலான மின்சார் கார் ஒன்றை கொண்டு வந்திருக்கிறது. அந்த எலக்டிரிக் காரின் பெயர் MG காமெட் ஆகும். சந்தையில் Tata Tiago EV உடன் Comet போட்டியிடுகிறது. Tiago EVக்கான விலைகள் ரூ.7.99 லட்சத்தில் தொடங்கி, டாப் வேரியண்டிற்கு ரூ.11.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை செல்லும். காமெட் அறிமுகப்படுத்தப்படுவதற்கு … Read more

அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் ஏப்.1-ம் தேதி முதல் நவீன ஸ்மார்ட் போர்டு: தொடக்க கல்வி இயக்குநரகம் தகவல்

சென்னை: தமிழகத்தில் உள்ள 22,418 அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் கற்பித்தலுக்கான அதிநவீன ஸ்மார்ட் போர்டுகள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. இதுதொடர்பாக தொடக்க கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட கல்வி (தொடக்க கல்வி)அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு குறைந்தபட்சம் ஒரு மடிக்கணினி வழங்கி, அதற்கான அறிக்கையை இயக்குநரகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தொடர்ந்து, அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஸ்மார்ட் போர்டுகள் விநியோகம் செய்யப்பட … Read more

வங்கியில் இருந்து இந்த மெசேஜ்கள் வந்தால் உடனே டெலிட் பண்ணியிருங்க!

இப்போதெல்லாம் போனில் பல மெசேஜ்கள் வருவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதில் பல சலுகைகள் குறித்து இடம்பெறுகின்றன. இதுபோன்ற செய்திகள் உங்களுக்கு சாதாரணமாகத் தோன்றலாம். இருப்பினும், இந்த குறுஞ்செய்திகளை இலகுவாக எடுத்துக்கொள்வது உங்களை சிக்கலில் சிக்க வைக்கும். இதைப் பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். வங்கிக் கணக்கு மோசடியில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள விரும்பினால், இந்தச் செய்திகளைப் பார்த்தவுடன் அவற்றை நீக்கவும். லோன் மெசேஜ் பல முறை உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட … Read more

மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைவரான சென்னை ஐஐடி பட்டதாரி பவன் டவுலூரி!

நியூயார்க்: மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்ஃபோஸின் புதிய தலைவராக சென்னை ஐஐடி முன்னாள் மாணவரான பவன் டவுலூரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் மைக்ரோசாப்ட் விண்டோஸை வழிநடத்தி வந்த பனோஸ் பனாய், அமேசான் நிறுவனத்தில் இணைவதாக கடந்த ஆண்டு பதவியை ராஜினாமா செய்தார். பனோஸ் ராஜினாமாவுக்கு பின் மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்ஃபேஸ் குழுக்கள் தனித்தனி தலைமையின் கீழ் பிரிக்கப்பட்டன. இதில் சர்ஃபேஸ் குழுவை வழிநடத்தியது ஐஐடி மெட்ராஸின் முன்னாள் மாணவரான பவன் டவுலூரியே. மைக்கேல் பரக்கின் … Read more