பழங்கள் மற்றும் மரக்கறிகளின் அறுவடையின் பின்னரான பாதிப்புகளை குறைத்தல் தொடர்பாகத் தெளிவுபடுத்தல் நிகழ்வு
“ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதி செய்யக்கூடிய ஆற்றல் மிக்க தொழில் முயற்சியாளர்களுக்காக பழங்கள் மற்றும் மரக்கறிகளைப் பொதி செய்தல் தொடர்பாகத் தெளிவுபடுத்தல்” நிகழ்வு அண்மையில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையில் இடம்பெற்றது. ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) யின் கீழ் நிறுவப்பட்டுள்ள தேசிய பொதியிடல் மத்திய நிலையம் (NPC) ஆகியவற்றின் ஊடாக இந்நிகழ்ச்சி நடாத்தப்பட்டது. நவீன பொதியிடல் தீர்வானது பழங்கள் மற்றும் மரக்கறிகளின் அறுவடையின் பின்னரான பாதிப்புகளை குறைப்பதன் ஊடாக பொருளாதாரத்திற்கு அவசியமான பிரதிபலனை பெற்றுக் கொள்ளும் ஏற்றுமதி உற்பத்திகளின் … Read more