இனவாதம் தலை தூக்குவதற்கு எவ்விதத்திலும் இடமளியோம் – பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்
இனவாதம் தலை தூக்குவதற்கு எவ்விதத்திலும் இடமளிப்பதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது குறித்து, புதிய சட்டம் கொண்டு வரப்படும் அல்லது அதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார். கடந்த சில நாட்களாக இடம்பெற்ற கைதுகள் மற்றும் அதன் பின்னணியிலான காரணங்கள் தொடர்பாக இன்று (04) பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை வெளியிட்டார். இந்த நாடு மீண்டும், பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்காக மிகவும் … Read more