ஜனாதிபதி மற்றும் உலக வங்கிக் குழுமத்தின் தலைவருக்கு இடையில் சந்திப்பு
2025 இல் திறக்கப்படவுள்ள 20 தெற்காசிய கூட்டு அலுவலகங்களின் அனுசரணை நாடாக இலங்கை இணைவு இலங்கையின் வறுமையை ஒழித்தல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல்,பொருளாதார அபிவிருத்தி குறித்து அவதானம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கல்வி மற்றும் சுகாதார துறைகளை மேம்படுத்துவது குறித்து கவனம் இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் உலக வங்கியின் தலைவர் அஜே பங்கா (Ajay Banga) ஆகியோருக்கு இடையில் நேற்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் இணையத் தொடர்பாடல் … Read more